மயிலாடுதுறை ஶ்ரீமயூரநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!
Sep 10, 2025, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை ஶ்ரீமயூரநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!

Web Desk by Web Desk
Sep 2, 2023, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை அருள்மிகு ஶ்ரீஅபயாம்பிகை உடனாய ஶ்ரீமயூரநாத சுவாமி திருக்கோவிலில், நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, அஷ்டபந்தன மருந்து வழங்கப்பட்டும், மூன்றாம் கால யாக சாலை சிறப்பு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

மயிலாடுதுறையில், புகழ் பெற்ற திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை ஶ்ரீஅபயாம்பிகை உடனாய ஶ்ரீ மயூரநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில், மூலவாரக மயுரநாதரும், அபயாம்பிகை, அருஞ்சொல் நாயகியும் உள்ளனர். தல விருச்சமாக மாமரம், வன்னி மரம் உள்ளது. சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் இது, 102 -வது தலமாக போற்றப்படுகிறது.

இப்படி புகழ் பெற்ற இந்த திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, ஆகஸ்டம் 31 -ம் தேதி காலை ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் திருக்கரங்களால் அஷ்டபந்தன மருந்து வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 31-ம் தேதி இரவு ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம், திருமுன்னர் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாளை திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: temple
ShareTweetSendShare
Previous Post

ஜி.எஸ்.டி.,  ரூ 1.59 லட்சம் கோடி வசூல்!

Next Post

தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies