மயிலாடுதுறை ஶ்ரீமயூரநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!
Oct 26, 2025, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை ஶ்ரீமயூரநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!

Web Desk by Web Desk
Sep 2, 2023, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை அருள்மிகு ஶ்ரீஅபயாம்பிகை உடனாய ஶ்ரீமயூரநாத சுவாமி திருக்கோவிலில், நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, அஷ்டபந்தன மருந்து வழங்கப்பட்டும், மூன்றாம் கால யாக சாலை சிறப்பு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

மயிலாடுதுறையில், புகழ் பெற்ற திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை ஶ்ரீஅபயாம்பிகை உடனாய ஶ்ரீ மயூரநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில், மூலவாரக மயுரநாதரும், அபயாம்பிகை, அருஞ்சொல் நாயகியும் உள்ளனர். தல விருச்சமாக மாமரம், வன்னி மரம் உள்ளது. சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் இது, 102 -வது தலமாக போற்றப்படுகிறது.

இப்படி புகழ் பெற்ற இந்த திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, ஆகஸ்டம் 31 -ம் தேதி காலை ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் திருக்கரங்களால் அஷ்டபந்தன மருந்து வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 31-ம் தேதி இரவு ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம், திருமுன்னர் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாளை திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: temple
ShareTweetSendShare
Previous Post

ஜி.எஸ்.டி.,  ரூ 1.59 லட்சம் கோடி வசூல்!

Next Post

தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies