அவர்களது கவலை அவர்கள் வாரிசுகளைப் பற்றியே !
Sep 10, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவர்களது கவலை அவர்கள் வாரிசுகளைப் பற்றியே !

எதிர்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்த ஜெ.பி.நட்டா.

Web Desk by Web Desk
Sep 2, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்கட்சிக் கூட்டணித் தலைவர்கள் தங்களது குடும்பத்தை வளப்படுத்த விரும்புபவர்கள், நாட்டை அல்ல என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் “என் மண் என் தேசம்” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமிர்தக் கலச யாத்திரையைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜெ.பி.நட்டா, “நேற்று மும்பையில் திரண்டவர்களை நீங்கள் பார்த்தீர்களா? அவர்கள் நாட்டை வளப்படுத்த வந்தவர்கள் அல்ல, தங்களது குடும்பத்தை வளப்படுத்த விரும்பும் தலைவர்கள். சோனியா தனது மகன் ராகுல் காந்தியைப் பற்றிக் கவலைப்படுகிறார். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தற்போது அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் தனது மகன் தேஜஸ்வி யாதவ் பற்றிக் கவலைப்படுகிறார். மம்தா பானர்ஜி தனது மருமகன் அபிஷேக் பானர்ஜி பற்றிக் கவலைப்படுகிறார். இப்படி அவர்களது கவலை எல்லாம் தங்களது வாரிசுகளைப் பற்றியதாகவே இருக்கிறது.

ஆனால், நாங்கள் அமிர்தக் காலத்தில் இருக்கிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதுதான் எங்களது கடமை. கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட பணிகளின் மூலம், இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, நாங்கள் ஜப்பானை விட முன்னணியில் இருக்கிறோம். அமிர்தக் கலச யாத்திரை என்பது வெறும் திட்டமல்ல. நாட்டு மக்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் வீரவணக்கம். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியாவை உருவாக்கியதற்காக நமது விஞ்ஞானிகளை பாராட்டுவதோடு, நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: bjp nadda
ShareTweetSendShare
Previous Post

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்!

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies