பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார்!-பிரக்ஞானந்தா
Jul 26, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார்!-பிரக்ஞானந்தா

Web Desk by Web Desk
Sep 4, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

FIDE உலகக் கோப்பையில் உலகெங்கும் உள்ள தலைசிறந்த செஸ் வீரர்களை தோற்கடித்து, அனைவராலும் பாராட்டப்பட்ட செஸ் வீரர் பிரக்ஞானந்தா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, 18 வயதான செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தனது பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்தித்தார்.

இதை குறித்து கல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா,” பிரதமர் என்னுடன், எனக்கு ஏற்றாற்போல் பேசினார் அது எனக்கு அவருடன் உரையாட வசதியாக இருந்தது. அவர் எனது பயிற்சி முறைகள்  மற்றும் எனது போட்டிகள் பற்றி கேட்டறிந்தார் . மேலும் அவர் என்னுடைய பெற்றோர்கள் பற்றியும் விசாரித்தார். விளையாட்டில் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

மேலும் அவர், ” சமீபத்தில் குளோபல் செஸ் லீக் போட்டியில் நாங்கள் செயல்பட்ட விதம் எங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக இருந்தது. இந்தியாவில் மிகவும் வலிமையான வீரர்கள் உள்ளனர். ஆகையால் நான் மிகவும் கடின உழைப்புடன் சிறப்பாக விளையாடுவது அவசியம்” என்றும் கூறியுள்ளார் இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

Tags: PM ModiPraggnanandhaaPraggnanandhaa chess
ShareTweetSendShare
Previous Post

திமுக ஒழிய போகிறது !-ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

Next Post

கிறித்துவ மிஷனரிகளின் கைப்பாவை உதயநிதி ! – இந்து முன்னணி குற்றச்சாட்டு

Related News

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

அன்புமணியின் நடைபயணம் தொடரும் : பாமக வழக்கறிஞர் பாலு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies