பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார்!-பிரக்ஞானந்தா
Jun 14, 2026, 03:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார்!-பிரக்ஞானந்தா

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

FIDE உலகக் கோப்பையில் உலகெங்கும் உள்ள தலைசிறந்த செஸ் வீரர்களை தோற்கடித்து, அனைவராலும் பாராட்டப்பட்ட செஸ் வீரர் பிரக்ஞானந்தா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, 18 வயதான செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தனது பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்தித்தார்.

இதை குறித்து கல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா,” பிரதமர் என்னுடன், எனக்கு ஏற்றாற்போல் பேசினார் அது எனக்கு அவருடன் உரையாட வசதியாக இருந்தது. அவர் எனது பயிற்சி முறைகள்  மற்றும் எனது போட்டிகள் பற்றி கேட்டறிந்தார் . மேலும் அவர் என்னுடைய பெற்றோர்கள் பற்றியும் விசாரித்தார். விளையாட்டில் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

மேலும் அவர், ” சமீபத்தில் குளோபல் செஸ் லீக் போட்டியில் நாங்கள் செயல்பட்ட விதம் எங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக இருந்தது. இந்தியாவில் மிகவும் வலிமையான வீரர்கள் உள்ளனர். ஆகையால் நான் மிகவும் கடின உழைப்புடன் சிறப்பாக விளையாடுவது அவசியம்” என்றும் கூறியுள்ளார் இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

Tags: PM ModiPraggnanandhaaPraggnanandhaa chess
ShareTweetSendShare
Previous Post

திமுக ஒழிய போகிறது !-ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

Next Post

கிறித்துவ மிஷனரிகளின் கைப்பாவை உதயநிதி ! – இந்து முன்னணி குற்றச்சாட்டு

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies