ஆசிரியர் தினத்தில், அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக அவர்களை வாழ்த்துகிறோம் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில்,
Teachers play a key role in building our future and inspiring dreams. On #TeachersDay, we salute them for their unwavering dedication and great impact. Tributes to Dr. S. Radhakrishnan on his birth anniversary.
Here are highlights from the interaction with teachers yesterday… pic.twitter.com/F1Zmk4SSnf
— Narendra Modi (@narendramodi) September 5, 2023
நமது எதிர்காலத்தை உருவாக்குவதிலும், கனவுகளை ஊக்குவிப்பதிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர் தினத்தில், அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பெரும் தாக்கத்திற்காக அவர்களை வாழ்த்துகிறோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஆசிரியர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடல் நடப்பட்டது. தேசிய ஆசிரியர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள நமது தேசத்தின் முன்மாதிரியான கல்வியாளர்களைச் சந்தித்தேன்.
இளம் மனங்களை வடிவமைப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு, கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மிகவும் ஊக்கமளிக்கிறது. அவர்களின் வகுப்பறைகளில், அவர்கள் இந்தியாவின் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை எழுதுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.