புழல் சிறையில் கஞ்சா சப்ளை செய்யும் காவலர்– அதிர்ச்சிப் பின்னணி!
Oct 27, 2025, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புழல் சிறையில் கஞ்சா சப்ளை செய்யும் காவலர்– அதிர்ச்சிப் பின்னணி!

Web Desk by Web Desk
Sep 6, 2023, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்துள்ள புழல் சிறையில், கஞ்சா மற்றும் போதை மாத்திரை உள்ளிட்டவைகளை சப்ளைச் செய்தக் காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வந்த ஏஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து, மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

புகாரின் பேரில் அந்த நிறுவன உரிமையாளர்கள் ஆல்வின், ராபர்ட் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஏஆர்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஆல்வின் அறையில் சிறைத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதனைப் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், சிறைக் காவலர் திருமலை நம்பிராஜன் என்பவர்,
கடந்த சில மாதங்களாகவே, கைதிகளுக்குப் போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, புழல் காவல் நிலையத்தில் சிறைத்துறையினர் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார், சிறை காவலர் திருமலை நம்பிராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல் சிறையில், சட்டத்தை பாதுகாக்கும் காவலர் ஒருவர், சட்டவிரோதமாகப் போதை மாத்திரை, கஞ்சா சப்ளைச் செய்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: central jail
ShareTweetSendShare
Previous Post

தேசிய நல்லாசிரியர் விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்!

Next Post

அண்ணாமலை ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies