புழல் சிறையில் கஞ்சா சப்ளை செய்யும் காவலர்– அதிர்ச்சிப் பின்னணி!
May 5, 2026, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புழல் சிறையில் கஞ்சா சப்ளை செய்யும் காவலர்– அதிர்ச்சிப் பின்னணி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 6, 2023, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்துள்ள புழல் சிறையில், கஞ்சா மற்றும் போதை மாத்திரை உள்ளிட்டவைகளை சப்ளைச் செய்தக் காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வந்த ஏஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து, மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

புகாரின் பேரில் அந்த நிறுவன உரிமையாளர்கள் ஆல்வின், ராபர்ட் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஏஆர்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஆல்வின் அறையில் சிறைத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதனைப் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், சிறைக் காவலர் திருமலை நம்பிராஜன் என்பவர்,
கடந்த சில மாதங்களாகவே, கைதிகளுக்குப் போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, புழல் காவல் நிலையத்தில் சிறைத்துறையினர் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார், சிறை காவலர் திருமலை நம்பிராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல் சிறையில், சட்டத்தை பாதுகாக்கும் காவலர் ஒருவர், சட்டவிரோதமாகப் போதை மாத்திரை, கஞ்சா சப்ளைச் செய்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: central jail
ShareTweetSendShare
Previous Post

தேசிய நல்லாசிரியர் விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்!

Next Post

அண்ணாமலை ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies