இந்து வேதங்களில் பெண்களுக்கே அதிக உரிமை! - ராஜ்நாத் சிங் பேச்சு
Aug 18, 2025, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்து வேதங்களில் பெண்களுக்கே அதிக உரிமை! – ராஜ்நாத் சிங் பேச்சு

Web Desk by Web Desk
Sep 5, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது வேதங்கள் அறிவின் கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது என்றும், இதில், ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, நமது பண்டைய நூல்களில் ஜாதி அமைப்பு உள்ளதாகச் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அப்படி ஏதும் இல்லை என்பதே உண்மை.

பொய் பிரச்சாரம் செய்பவர்கள் வேதங்கள் படித்து தெளிந்தால், இப்படித் தவறாகப் பேச மாட்டார்கள். எனவே, தவறாகப் பேசுவபவர்கள் நிச்சயம் வேதங்களைப் படிக்கவேண்டும். அப்போதுதான் உண்மையை உணர முடியும்.

இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை என்பது, வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நமது வேதங்கள் அறிவின் கலங்கரை விளக்கமாக போற்றப்படுகிறது.

அதுமட்டுமல்ல, சட்டம் மற்றும் கலாசாரத்தையும் வழிநடத்துகிறது என்பதே நிஜம். வேதங்கள், இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் பாராம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

சமத்துவம் மற்றும் சாஸ்திரங்களின் ஒரு பகுதியாகவே வேதங்கள் திகழ்ந்து வருகிறது. ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை நாம் பெருமையாகக் கொண்டாட வேண்டும் என்றார்.

Tags: Central MinisterRajnath Singh
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் ஏவல்துறையாக மாறிய காவல்துறை !-அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

ஜி 20 உச்சிமாநாட்டில் சர்வதேச ஊடக மையம் : அனுராக் தாக்கூர் ஆய்வு!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies