இந்து வேதங்களில் பெண்களுக்கே அதிக உரிமை! - ராஜ்நாத் சிங் பேச்சு
Oct 3, 2025, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்து வேதங்களில் பெண்களுக்கே அதிக உரிமை! – ராஜ்நாத் சிங் பேச்சு

Web Desk by Web Desk
Sep 5, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது வேதங்கள் அறிவின் கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது என்றும், இதில், ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, நமது பண்டைய நூல்களில் ஜாதி அமைப்பு உள்ளதாகச் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அப்படி ஏதும் இல்லை என்பதே உண்மை.

பொய் பிரச்சாரம் செய்பவர்கள் வேதங்கள் படித்து தெளிந்தால், இப்படித் தவறாகப் பேச மாட்டார்கள். எனவே, தவறாகப் பேசுவபவர்கள் நிச்சயம் வேதங்களைப் படிக்கவேண்டும். அப்போதுதான் உண்மையை உணர முடியும்.

இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை என்பது, வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நமது வேதங்கள் அறிவின் கலங்கரை விளக்கமாக போற்றப்படுகிறது.

அதுமட்டுமல்ல, சட்டம் மற்றும் கலாசாரத்தையும் வழிநடத்துகிறது என்பதே நிஜம். வேதங்கள், இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் பாராம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

சமத்துவம் மற்றும் சாஸ்திரங்களின் ஒரு பகுதியாகவே வேதங்கள் திகழ்ந்து வருகிறது. ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை நாம் பெருமையாகக் கொண்டாட வேண்டும் என்றார்.

Tags: Central MinisterRajnath Singh
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் ஏவல்துறையாக மாறிய காவல்துறை !-அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

ஜி 20 உச்சிமாநாட்டில் சர்வதேச ஊடக மையம் : அனுராக் தாக்கூர் ஆய்வு!

Related News

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies