இந்து வேதங்களில் பெண்களுக்கே அதிக உரிமை! - ராஜ்நாத் சிங் பேச்சு
May 6, 2026, 12:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்து வேதங்களில் பெண்களுக்கே அதிக உரிமை! – ராஜ்நாத் சிங் பேச்சு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 5, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது வேதங்கள் அறிவின் கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது என்றும், இதில், ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, நமது பண்டைய நூல்களில் ஜாதி அமைப்பு உள்ளதாகச் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அப்படி ஏதும் இல்லை என்பதே உண்மை.

பொய் பிரச்சாரம் செய்பவர்கள் வேதங்கள் படித்து தெளிந்தால், இப்படித் தவறாகப் பேச மாட்டார்கள். எனவே, தவறாகப் பேசுவபவர்கள் நிச்சயம் வேதங்களைப் படிக்கவேண்டும். அப்போதுதான் உண்மையை உணர முடியும்.

இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை என்பது, வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நமது வேதங்கள் அறிவின் கலங்கரை விளக்கமாக போற்றப்படுகிறது.

அதுமட்டுமல்ல, சட்டம் மற்றும் கலாசாரத்தையும் வழிநடத்துகிறது என்பதே நிஜம். வேதங்கள், இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் பாராம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

சமத்துவம் மற்றும் சாஸ்திரங்களின் ஒரு பகுதியாகவே வேதங்கள் திகழ்ந்து வருகிறது. ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை நாம் பெருமையாகக் கொண்டாட வேண்டும் என்றார்.

Tags: Central MinisterRajnath Singh
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் ஏவல்துறையாக மாறிய காவல்துறை !-அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

ஜி 20 உச்சிமாநாட்டில் சர்வதேச ஊடக மையம் : அனுராக் தாக்கூர் ஆய்வு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies