சனாதனம் : ஆ.ராசாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!
Sep 30, 2025, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சனாதனம் : ஆ.ராசாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 12:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் குறித்து தவறான கருத்தை ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு விழாவில், கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி, ஆ.ராசா, திராவிட இயக்கங்களால்தான் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார் என்று பேசினார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிட இயங்களால் நான் ஆளுநராகவில்லை. மாறாக, நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.

ஒருவரது முன்னேற்றத்தில் மற்றவர்களுக்குப் பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் அது சரியான கருத்தாக இருக்கலாம். அதில், எனக்கு உடன்பாடு இல்லை. நான் மருத்துவக் கல்லூரியில் நன்றாக படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிலும் படித்தேன். அதில், வெற்றியும் பெற்றேன். இதுதான் உண்மை.

சனாதனம் என்றால் தவறான கருத்தை ஆ.ராசா போன்ற திமுகவினர் பரப்பி வருகின்றனர். இதற்கு உதாரணமாக ஆ.ராசாவை குறிப்பிடலாம். அவர், இப்போது மட்டுமல்ல, எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார்.

சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல், உதயநிதி அதைப்பற்றி பேசக்கூடாது. சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கிறார்கள். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள்.

திமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவிக்கு வரமுடியுமா? உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.உதயநிதியைவிட நன்றாக உழைத்தவர்கள் யாருமே திமுக-வில் இல்லையா? என கேள்வி எழுப்பியவர்,

திமுகவில் உதயநிதி போன்றவர்கள் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடிகிறது. ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? அல்லது முதல்வராகவோ ஆக்கிவிட முடியுமா?

தமிழ்நாடில் கல்வியின் தரம் உயர்ந்ததற்கு காரணம் காமராஜர். அது அவர் போட்ட விதை. செய்யாததை எல்லாம் நீங்களே செய்ததாக திமுகவினர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

Tags: thamizhisai governer
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா கிரீன் கார்டு : காத்திருக்கும் இந்தியர்கள்!

Next Post

திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Related News

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies