திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!
Jun 14, 2026, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

டெல்லி முதல் டிலி வரை... வெளியுறவுத்துறை அமைச்சகம் வர்ணனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 12:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில், தீவு நாடான திமோர் லெஸ்டே தலைநகர் டிலி நகரில் தூதரகம் அமைக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று ஆசியான் இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவை நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்தோனேஷிய பிரதமர் ஜோகோ விடோடோ விடுத்த அழைப்பின் பேரில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இம்மாநாட்டில்தான், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான திமோர்-லெஸ்டேவின் தலைநகர் டிலியில் இந்திய தூதரகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பாக்சி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்  “ஜகார்த்தாவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில் திமோர் தலைநகர் டிலியில் தூதரகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆகவே, “டெல்லி முதல் டிலி” வரை இந்தியாவின் கிழக்குக் கொள்கை செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், டிலியில் தூதரகத்தைத் திறப்பதற்கான முடிவு, ஆசியானுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தையும், திமோர் லெஸ்டே உடனான உறவையும் பிரதிபலிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Act East in action – Delhi to Dili!

At the ASEAN-India Summit in Jakarta, PM @narendramodi announces decision to open our Embassy in Dili, Timor-Leste. pic.twitter.com/uc905H7lxc

— Arindam Bagchi (@MEAIndia) September 7, 2023

 

திமோர்-லெஸ்டேவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய ஆரம்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2002 மே மாதம் திமோரின் சுதந்திர தின கொண்டாட்டங்களில், அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையிலான உயர்மட்டக் குழுவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இராஜதந்திர உறவுகளை முறையாக நிறுவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2003 ஜனவரி 24-ம் தேதி கையெழுத்தானது. திமோர் லெஸ்டே 2022-ம் ஆண்டு ஆசியான் அமைப்பில் பார்வையாளராக சேர்ந்து, பின்னர் முழு உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiTimorEmbassyIndian Foreign ministry
ShareTweetSendShare
Previous Post

சனாதனம் : ஆ.ராசாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!

Next Post

இவர்கள் இரத்ததானம் அளிக்க கூடாது : உச்ச நீதிமன்றம்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies