இவர்கள் இரத்ததானம் அளிக்க கூடாது : உச்ச நீதிமன்றம்!
Jun 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இவர்கள் இரத்ததானம் அளிக்க கூடாது : உச்ச நீதிமன்றம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 12:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள் இரத்த தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

மாற்றுத்திறனாளிகள், ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், பாலியல் தொழிலாளர்கள் இரத்த தானம் செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்று 2017 வழிகாட்டுதல்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, விசாரித்த உச்ச நீதிமன்றம், இரத்ததானம் செய்யப்படும் இரத்தம் தூய்மையானது என்பதை உறுதியளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் மார்ச் 2021 யில்,இரத்த தானம் செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான 2017 வழிகாட்டுதல்களில் மூன்று வகை நபர்களை இரத்த தானம் செய்வதிலிருந்து விலக்கி இரத்த தானம் செய்பவர்களைப் பரிந்துரைப்பதை எதிர்த்த ஒரு தனி மனுவை குறித்து அனைவரிடமும் பதில்களைக் கோரியது.

புதன்கிழமையன்று இந்த மனு மீதான விசாரணையின் போது, ​​மகாராஷ்டிராவைச் சேர்ந்த மனுதாரரின் வழக்கறிஞர், சில வகை மக்கள் இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர்களை மோசமாகப் பாதித்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதை குறித்து “இரத்தம் பெறுபவருக்கு மாற்றப்படும் இரத்தம் சுத்தமான இரத்தம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி அல்லது சி நோய்த்தொற்றுக்கான ஆபத்தில் கருதப்படும் நபராக இரத்தம் அளிப்பவர் இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது.

இதனால் திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள் இரத்த தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: supreme courtblood donate
ShareTweetSendShare
Previous Post

திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

திருமலை நடைபாதை : கைத்தடிகள் விநியோகம்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies