14 அரிய வகை பாம்புகள் பறிமுதல்!
Sep 6, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14 அரிய வகை பாம்புகள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 12:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமானநிலையத்திற்குக் கடத்தி வரப்பட்ட 14 அரிய வகை பாம்புக் குட்டிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், வந்த பயணிகளைச் சென்னை விமான நிலையச் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 27 வயது ஆண் பயணி ஒருவர், பெரிய கூடை ஒன்றை எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து, அவரை நிறுத்தி விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது அவரது கூடையிலிருந்த பிளாஸ்டிக் பைகளைச் சோதனை செய்ததில், காடுகளில் வாழும் அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், பாம்புக் குட்டிகளை கூடைக்குள் வைத்துக் கடத்தி வந்த பயணி, இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தப் பாம்புகள் ரப்பர் பாம்புகள் போல், விஷமற்ற விளையாட்டு பாம்புகள் தான் என்று கூறியபடி, பாம்புக் குட்டிகளை எடுத்து, தனது கைகளில் வைத்துக் காட்டினார். இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்த அதிகாரிகள், பாம்புக் குட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர், சென்னையில் உள்ள மத்திய வனவிலங்குக் குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, 14 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும், மீண்டும் சென்னையிலிருந்து, தாய்லாந்துக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

Tags: chennai airport
ShareTweetSendShare
Previous Post

விண்ணில் பாய்ந்தது “ஸ்லிம்” விண்கலம்!

Next Post

D-Dengue, M-Malaria, K-Kosu: தி.மு.க.வுக்கு அண்ணாமலை புது விளக்கம்!

Related News

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies