14 அரிய வகை பாம்புகள் பறிமுதல்!
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14 அரிய வகை பாம்புகள் பறிமுதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 12:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமானநிலையத்திற்குக் கடத்தி வரப்பட்ட 14 அரிய வகை பாம்புக் குட்டிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், வந்த பயணிகளைச் சென்னை விமான நிலையச் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 27 வயது ஆண் பயணி ஒருவர், பெரிய கூடை ஒன்றை எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து, அவரை நிறுத்தி விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது அவரது கூடையிலிருந்த பிளாஸ்டிக் பைகளைச் சோதனை செய்ததில், காடுகளில் வாழும் அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், பாம்புக் குட்டிகளை கூடைக்குள் வைத்துக் கடத்தி வந்த பயணி, இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தப் பாம்புகள் ரப்பர் பாம்புகள் போல், விஷமற்ற விளையாட்டு பாம்புகள் தான் என்று கூறியபடி, பாம்புக் குட்டிகளை எடுத்து, தனது கைகளில் வைத்துக் காட்டினார். இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்த அதிகாரிகள், பாம்புக் குட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர், சென்னையில் உள்ள மத்திய வனவிலங்குக் குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, 14 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும், மீண்டும் சென்னையிலிருந்து, தாய்லாந்துக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

Tags: chennai airport
ShareTweetSendShare
Previous Post

விண்ணில் பாய்ந்தது “ஸ்லிம்” விண்கலம்!

Next Post

D-Dengue, M-Malaria, K-Kosu: தி.மு.க.வுக்கு அண்ணாமலை புது விளக்கம்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies