பெங்களூரு - புதுச்சேரி: வந்தே பாரத் இரயில்!
Jul 26, 2025, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு – புதுச்சேரி: வந்தே பாரத் இரயில்!

அடுத்தாண்டு இறுதிக்குள் துவங்கும் என இரயில்வே அதிகாரி தகவல்!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் இருந்து மதுரை, பெங்களூருவில் இருந்து புதுச்சேரி இடையே வந்தே பாரத் இரயில்கள் இயக்கும் பணியை தென்மேற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து இரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாடு முழுதும் பல்வேறு வழித்தடங்களில், 30 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த ஓரிரு மாதங்களில் மேலும் 3 வந்தே பாரத் இரயில்களின் சேவை துவங்கப்படும். அதில், தெற்கு இரயில்வேயில் ஒரு இரயிலும் இடம் பெறும்.

மேலும், தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில், வந்தே பாரத் இரயில் இயக்க, அனைத்து இரயில்வே மண்டலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தென்மேற்கு இரயில்வே பெங்களூருவில் இருந்து மதுரை மற்றும் புதுச்சேரிக்கு வந்தே பாரத் இரயில்கள் இயக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, வழித்தடங்கள், பயண நேரம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிப்பு பணியும், வந்தே பாரத் இரயில் பராமரிப்பு யார்டுகள் மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்த இரயில்களின் சேவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் துவங்கலாம்” என்று கூறினார்.

Tags: Bengaluruvande bharat trainpondicherry
ShareTweetSendShare
Previous Post

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாள் – அண்ணாமலை தலைமையில் 73 ஜோடிகளுக்கு திருமணம்!

Next Post

பொருளாதாரக் குற்றவாளிகளிடமிருந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது!-ஜிதேந்திர சிங்

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies