பெங்களூரு - புதுச்சேரி: வந்தே பாரத் இரயில்!
Jun 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு – புதுச்சேரி: வந்தே பாரத் இரயில்!

அடுத்தாண்டு இறுதிக்குள் துவங்கும் என இரயில்வே அதிகாரி தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் இருந்து மதுரை, பெங்களூருவில் இருந்து புதுச்சேரி இடையே வந்தே பாரத் இரயில்கள் இயக்கும் பணியை தென்மேற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து இரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாடு முழுதும் பல்வேறு வழித்தடங்களில், 30 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த ஓரிரு மாதங்களில் மேலும் 3 வந்தே பாரத் இரயில்களின் சேவை துவங்கப்படும். அதில், தெற்கு இரயில்வேயில் ஒரு இரயிலும் இடம் பெறும்.

மேலும், தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில், வந்தே பாரத் இரயில் இயக்க, அனைத்து இரயில்வே மண்டலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தென்மேற்கு இரயில்வே பெங்களூருவில் இருந்து மதுரை மற்றும் புதுச்சேரிக்கு வந்தே பாரத் இரயில்கள் இயக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, வழித்தடங்கள், பயண நேரம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிப்பு பணியும், வந்தே பாரத் இரயில் பராமரிப்பு யார்டுகள் மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்த இரயில்களின் சேவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் துவங்கலாம்” என்று கூறினார்.

Tags: Bengaluruvande bharat trainpondicherry
ShareTweetSendShare
Previous Post

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாள் – அண்ணாமலை தலைமையில் 73 ஜோடிகளுக்கு திருமணம்!

Next Post

பொருளாதாரக் குற்றவாளிகளிடமிருந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது!-ஜிதேந்திர சிங்

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies