ஜி20 உச்சிமாநாடு: உலகில் மிகப் பெரிய மணல் சிற்பம்!
Nov 16, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 உச்சிமாநாடு: உலகில் மிகப் பெரிய மணல் சிற்பம்!

பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் உருவாக்கினார்.

Web Desk by Web Desk
Sep 9, 2023, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதல் முறையாக ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஜி20 லோகோவுடன் கூடிய உலகிலேயே மிகப்பெரிய மணல் சிற்பத்தை உருவாக்கி இருக்கிறார்.

டெல்லியில் இன்றும், நாளையும் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில், ஜி20 அமைப்பில் உள்ள 20 நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இம்மாநாட்டை கௌரவிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருது பெற்றவரும், சர்வதேச மணல் சிற்பக் கலைஞருமான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஜி20 உச்சி மாநாட்டின் நினைவாக 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட ஜி20 லோகோவை உருவாக்கி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சுதர்சன், “முதல் முறையாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பெருமைப்படுத்தும் வகையில், பூரி கடற்கரையில் ஜி20 லோகோவுடன் கூடிய உலகிலேயே மிகப்பெரிய மணல் சிற்பத்தை உருவாக்கி இருக்கிறோம். இது 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டது. என் மாணவர்களின் உதவியோடு நான் இந்த மணல் சின்னத்தை உருவாக்கியுள்ளேன்” என்று கூறினார்.

இதற்கு முன்பு,  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இதே பூரி கடற்கரையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வடிவத்தில் மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: G20sand sculpturespuri sea shoresand artistsudharsan pattnaik
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

Next Post

வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் : பிரதமர் மோடி உரை!

Related News

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies