கருடன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த பொதுமக்கள் – என்ன காரணம் தெரியுமா?
Jun 6, 2025, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருடன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த பொதுமக்கள் – என்ன காரணம் தெரியுமா?

Web Desk by Web Desk
Sep 9, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே இறந்துபோன கருடனின் பூதஉடலை, தங்களது சம்பிரதாய வழக்கப்படி தகனம் செய்து, அதன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ளது திம்மராயன் பாளையம் என்ற கிராமம். இந்த கிராமத்தில், பெருமாள் கருடன் என சொல்லப்படும், வெண் நிற கழுத்து கொண்ட கருடன் ஒன்று இறந்து கிடந்தது. இதை கண்டன அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்களது கிராமத்தில் ஒருவர் இறந்தால், எப்படி சடங்கு செய்வார்களோ அதுபோல், இறந்துபோன கருடனுக்கு பல்வேறு சடங்குகள் செய்தனர். பின்னர், பூக்களால் ஆன தேர்கட்டி அதில், கருடனின் பூத உடலை, பொது மக்கள் சுமந்து சென்றனர். இடுகாட்டில் வைத்து, கருடனின் உடலை எரியூட்டினர்.

பின்னர், எரியூட்டப்பட்ட உடலில் இருந்த சாம்பலை ஒரு குடுவையில் அடைத்து, பவானி ஆற்றுக்கு எடுத்து வந்தனர். அங்கு, மனிதர்களுக்கு செய்யும் வழக்கமான சடங்குகள் செய்யப்பட்டு, கருடனின் எரியூட்டப்பட்ட பூத உடலின் சாம்பலை ஆற்றில் கரைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags: kovaitemple
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து!

Next Post

துறைமுகம் மதுரவாயல் பாலம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் – நிதின் கட்கரி!

Related News

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies