கருடன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த பொதுமக்கள் – என்ன காரணம் தெரியுமா?
Oct 22, 2025, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருடன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த பொதுமக்கள் – என்ன காரணம் தெரியுமா?

Web Desk by Web Desk
Sep 9, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே இறந்துபோன கருடனின் பூதஉடலை, தங்களது சம்பிரதாய வழக்கப்படி தகனம் செய்து, அதன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ளது திம்மராயன் பாளையம் என்ற கிராமம். இந்த கிராமத்தில், பெருமாள் கருடன் என சொல்லப்படும், வெண் நிற கழுத்து கொண்ட கருடன் ஒன்று இறந்து கிடந்தது. இதை கண்டன அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்களது கிராமத்தில் ஒருவர் இறந்தால், எப்படி சடங்கு செய்வார்களோ அதுபோல், இறந்துபோன கருடனுக்கு பல்வேறு சடங்குகள் செய்தனர். பின்னர், பூக்களால் ஆன தேர்கட்டி அதில், கருடனின் பூத உடலை, பொது மக்கள் சுமந்து சென்றனர். இடுகாட்டில் வைத்து, கருடனின் உடலை எரியூட்டினர்.

பின்னர், எரியூட்டப்பட்ட உடலில் இருந்த சாம்பலை ஒரு குடுவையில் அடைத்து, பவானி ஆற்றுக்கு எடுத்து வந்தனர். அங்கு, மனிதர்களுக்கு செய்யும் வழக்கமான சடங்குகள் செய்யப்பட்டு, கருடனின் எரியூட்டப்பட்ட பூத உடலின் சாம்பலை ஆற்றில் கரைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags: templekovai
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து!

Next Post

துறைமுகம் மதுரவாயல் பாலம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் – நிதின் கட்கரி!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies