இந்தியா- பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார்?
Jul 24, 2025, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார்?

இன்று மதியம் 3 மணிக்கு போட்டி தொடக்கம்!

Web Desk by Web Desk
Sep 10, 2023, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கையில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற இப்போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்குகிறது.

2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகின்றன. இன்று இலங்கையில் நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லப்போவது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இதுவரை 7 முறை ஆசியக் கோப்பையை வென்றிருக்கிறது. ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணிதான் இதுவரை அதிக முறை கோப்பையை வென்றிருக்கிறது என்னும் பெருமையோடு உள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை 2 முறை மட்டுமே ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.

இந்திய அணியின் பலமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர். போட்டி தொடக்கத்தில் இவர்கள் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இந்தியாவின் பலவீனமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அதேசமயம், பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மற்றும் ஃபகார் ஜமான் போன்றவர்களின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆசியக் கோப்பையில் ஏற்கெனவே நடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் மழை பெய்ததால் போட்டி ரத்துச் செய்யப்பட்டது. அப்போட்டியில் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியின்போதும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால் ரிசெர்வ் டே அதாவது அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது. அதேசமயம், போட்டி நடைபெற்றால் போதும் என்கிற மனநிலையில் இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இப்போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 59% இந்தியா வெற்றி பெறும் என்றும், 41% பாகிஸ்தான் வெற்றிபெறும் என்றும் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Tags: Asia cup cricket 2023india vs pakistanToday match
ShareTweetSendShare
Previous Post

நாசாவின் புதிய திட்டத்திற்குத் தலைவரான இந்தியர்!

Next Post

தமிழகத்திற்கு மத்திய அரசு தாராளம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies