இந்தியா- பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார்?
Mar 15, 2026, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார்?

இன்று மதியம் 3 மணிக்கு போட்டி தொடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கையில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற இப்போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்குகிறது.

2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகின்றன. இன்று இலங்கையில் நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லப்போவது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இதுவரை 7 முறை ஆசியக் கோப்பையை வென்றிருக்கிறது. ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணிதான் இதுவரை அதிக முறை கோப்பையை வென்றிருக்கிறது என்னும் பெருமையோடு உள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை 2 முறை மட்டுமே ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.

இந்திய அணியின் பலமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர். போட்டி தொடக்கத்தில் இவர்கள் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இந்தியாவின் பலவீனமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அதேசமயம், பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மற்றும் ஃபகார் ஜமான் போன்றவர்களின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆசியக் கோப்பையில் ஏற்கெனவே நடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் மழை பெய்ததால் போட்டி ரத்துச் செய்யப்பட்டது. அப்போட்டியில் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியின்போதும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால் ரிசெர்வ் டே அதாவது அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது. அதேசமயம், போட்டி நடைபெற்றால் போதும் என்கிற மனநிலையில் இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இப்போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 59% இந்தியா வெற்றி பெறும் என்றும், 41% பாகிஸ்தான் வெற்றிபெறும் என்றும் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Tags: Asia cup cricket 2023india vs pakistanToday match
ShareTweetSendShare
Previous Post

நாசாவின் புதிய திட்டத்திற்குத் தலைவரான இந்தியர்!

Next Post

தமிழகத்திற்கு மத்திய அரசு தாராளம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies