பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!
Jan 14, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களில் மட்டும் 6 புலிகள் மர்மமான முறையில் இறந்துள்ளது. எனவே, புலிகள் பலியாவதைத் தடுக்க தமிழக அரசு உடனே முன்வரவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேருநகர் பாலம் அருகே அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக எம்ரால்டு வனப்பணியாளர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாகக் கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தபோது, அதில் ஒரு புலி பெண் புலி என்பதும், அதன் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்தது. இதனால், அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பலியாகவில்லை எனத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, 3 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் 2 கால்நடை மருத்துவர்கள், இறந்துபோன புலியின் உடலை பிரதே பரிசோத நடத்த உள்ளனர்.

புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். அதன் ஆய்வு முடிவில் புலிகள் இறப்புக்கு என்ன காரணம் எனத் தெரிய வரும்.

இது தொடர்பாகப் பேசிய வன ஆர்வலர் ஒருவர், நீலகிரி வனப் பகுதியில் புலிகள் சாவு தொடர் கதையாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரங்களே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. மற்றொரு இடத்தில் மேலும் ஒரு புலி இறந்து கிடந்தது.

நடுவட்டம் தேயிலைத் தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்தது. தற்போது, அவலாஞ்சி வனப் பகுதியில் மேலும் 2 புலிகளின் செத்துக்கிடக்கின்றன. இப்படி, நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் மட்டும் 6 புலிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, புலிகளை யாராவது வேட்டையாட இது போன்ற காரியங்களில் இறங்கினார்களா? எனத் தெரியவில்லை. ஆனால், புலிகள் இறப்பில் மர்மம் உள்ளது போல் தெரிகிறது. இதற்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என வேதனையை வெளிப்படுத்தினார்.

Tags: tiger
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !

Next Post

சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies