ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி இடையே வரும், 17 -ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக, இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. இது 46 கிலோ மீட்டர் பயணமாகும். இதில் மேட்டுப்பாளையம் கடல் மட்டத்தில் இருந்து 330 மீட்டர் மேலே அமைந்துள்ளது. ஆனால், ஊட்டி கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் மேலே அமைந்துள்ளது.

நமது பாரத தேசத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடமாக ஊட்டி திகழ்ந்து வருகிறது.

ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது, வெளி நாடுகளில் இருந்தும் கூட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள், மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்டம், ஊட்டி இடையே மலை இரயிலில் பயணம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், ஊட்டி மலை இரயிலில் இருக்கைகள் எப்போதும் காலியாக இருப்பதில்லை.

இந்த மலை இரயில் தனது பயணத்தின்போது 16 சுரங்கங்களையும், 250 பாலங்களையும், 208 வளைவுகளையும் கடந்து செல்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு கண்டுகளிக்கலாம்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் இடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை நாட்களில் சிறப்பு மலை இரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊட்டியில் இருந்து குன்னூருக்குச் செப்டம்பர் 16, 17, 30, அக்டோபர் 1 -ம் தேதி மலை இரயில் இயக்கப்பட உள்ளது. அதே போல் குன்னூரில் இருந்து ஊட்டிக்குச் செப்டம்பர் 17, 18, அக்டோபர் 1, 2 ஆகிய தேதியிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்குச் செப்டம்பர் 16, 30, அக்டோபர் 21, 23 ஆகிய தேதிகளிலும் மலை இரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: ooty train
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா.வில் சீர்திருத்தம் தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Next Post

ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies