ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!
Apr 29, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!

இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என வர்ணனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 11, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெற்றியடைந்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டி இருக்கிறார். சந்தேகத்திற்கிடமின்றி இது இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜி20 அமைப்புக்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகித்திருந்தது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக ஜி20 அமைப்பின் பல்வேறு பிரவுகளின் சார்பில் 200 கூட்டங்கள் நடைபெற்று முடிந்தன. நிறைவாக, ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஐ.நா. அமைப்பின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான சசி தரூர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த சசி தரூர், “ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்கப்பட்டிருப்பது சந்திகத்திற்கிடமின்றி இந்தியாவுக்கு இராஜதந்திர வெற்றியாகும்.ஏனெனில், தலைவர்கள் டெல்லிக்கு வரும் வரை, கூட்டு அறிக்கைகூட இருக்குமா என்பதில் கணிசமான சந்தேகம் இருந்தது.

அதேபோல, உக்ரைனில் ரஷ்யப் போரைக் கண்டிக்க விரும்புபவர்களுக்கும், ரஷ்யா மற்றும் சீனாவை ஆதரிக்கும் நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியைக் குறைத்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாகத் தோன்றியது. ஆனால், அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமான செயல்பட்டு டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியது இராஜதந்திர வெற்றியாகும். இது இந்தியாவின் பெருமைக்கு மிகவும் முக்கியமானது மற்றும் வெற்றியாக வகைப்படுத்தலாம்” என்ற கூறியிருக்கிறார்.

Tags: PM ModiG20delhi declarationSasi TharoorPraised
ShareTweetSendShare
Previous Post

ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

Next Post

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம்: மலரஞ்சலி – மரியாதை செய்த அண்ணாமலை!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies