பாகிஸ்தான் பந்தை பந்தாடிய இந்தியா !
Mar 15, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் பந்தை பந்தாடிய இந்தியா !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை விளாசி அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதியப் போட்டி இன்று ரிசர்வ் டேவில் மீண்டும் தொடங்கியது. 147 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு விராட்கோலி, கே.எல்.ராகுல் ஜோடி அசத்தலான பேட்டிங்கை அளித்தது.

25 ஓவர்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் ஆட்டத்தை இவர்கள் இருவரும் தொடங்கிய நிலையில், வெளிக்களதில் பந்து செல்ல சற்று சிரமமாக இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு வந்த கே.எல்.ராகுல் நிதானமாகவும், ஏதுவான பந்துகளையும் அடித்து ஆடினார்.

அவருக்கு மறுமுனையில் விராட்கோலி நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், ரன் சீரான வேகத்தில் ஏறியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். அவர் அரைசதம் விளாசிய நிலையில் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த விராட்கோலியும் அரைசதம் விளாசினார்.

அரைசதத்திற்கு பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் ஏறத் தொடங்கியது. இருவரும் அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 300 ரன்களை கடந்தது. 300 ரன்களை கடந்த பிறகு இந்தியாவின் ரன் வேகம் இன்னும் அதிகரித்தது. கே.எல்.ராகுல், விராட்கோலி ஜோடி மட்டும் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்குள் வந்த கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 47வது ஓவரின் கடைசி பந்தில் அவர் சதம் விளாசினார். மறுமுனையில் விராட்கோலி துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். விராட்கோலி இந்த போட்டியில் 99 ரன்களை எட்டியபோது 13 ஆயிரம் ரன்களை எட்டினார். 13 ஆயிரம் ரன்களை எட்டிய அடுத்த பந்திலே ஒரு ரன் எடுத்து விராட்கோலி சதம் அடித்தார். சர்வதேச அரங்கில் விராட்கோலிக்கு இது 47வது சதம் ஆகும்.

சதங்களை கடந்த பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் வேகமாக ஏறுத்தியது. கடைசி ஓவரில் பஹீம் நோ பால் வீச அடுத்தடுத்து பவுண்டரியை விராட்கோலி விளாசியதால் இந்தியா 350 ரன்களை கடந்தது. கடைசி பந்தையும் விராட்கோலி சிக்ஸருக்கு விளாசினார். இதனால், இந்திய அணி 356 ரன்களை விளாசியது.

Tags: CricketAsia Cupindia cricketindia pakistan
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து!

Next Post

காலிஸ்தான் விவகாரம்: கனடா பிரதமர் கருத்து!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies