பாகிஸ்தான் பந்தை பந்தாடிய இந்தியா !
Jul 27, 2025, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் பந்தை பந்தாடிய இந்தியா !

Web Desk by Web Desk
Sep 11, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை விளாசி அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதியப் போட்டி இன்று ரிசர்வ் டேவில் மீண்டும் தொடங்கியது. 147 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு விராட்கோலி, கே.எல்.ராகுல் ஜோடி அசத்தலான பேட்டிங்கை அளித்தது.

25 ஓவர்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் ஆட்டத்தை இவர்கள் இருவரும் தொடங்கிய நிலையில், வெளிக்களதில் பந்து செல்ல சற்று சிரமமாக இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு வந்த கே.எல்.ராகுல் நிதானமாகவும், ஏதுவான பந்துகளையும் அடித்து ஆடினார்.

அவருக்கு மறுமுனையில் விராட்கோலி நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், ரன் சீரான வேகத்தில் ஏறியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். அவர் அரைசதம் விளாசிய நிலையில் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த விராட்கோலியும் அரைசதம் விளாசினார்.

அரைசதத்திற்கு பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் ஏறத் தொடங்கியது. இருவரும் அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 300 ரன்களை கடந்தது. 300 ரன்களை கடந்த பிறகு இந்தியாவின் ரன் வேகம் இன்னும் அதிகரித்தது. கே.எல்.ராகுல், விராட்கோலி ஜோடி மட்டும் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்குள் வந்த கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 47வது ஓவரின் கடைசி பந்தில் அவர் சதம் விளாசினார். மறுமுனையில் விராட்கோலி துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். விராட்கோலி இந்த போட்டியில் 99 ரன்களை எட்டியபோது 13 ஆயிரம் ரன்களை எட்டினார். 13 ஆயிரம் ரன்களை எட்டிய அடுத்த பந்திலே ஒரு ரன் எடுத்து விராட்கோலி சதம் அடித்தார். சர்வதேச அரங்கில் விராட்கோலிக்கு இது 47வது சதம் ஆகும்.

சதங்களை கடந்த பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் வேகமாக ஏறுத்தியது. கடைசி ஓவரில் பஹீம் நோ பால் வீச அடுத்தடுத்து பவுண்டரியை விராட்கோலி விளாசியதால் இந்தியா 350 ரன்களை கடந்தது. கடைசி பந்தையும் விராட்கோலி சிக்ஸருக்கு விளாசினார். இதனால், இந்திய அணி 356 ரன்களை விளாசியது.

Tags: india pakistanCricketAsia Cupindia cricket
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து!

Next Post

காலிஸ்தான் விவகாரம்: கனடா பிரதமர் கருத்து!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies