பாகிஸ்தான் பந்தை பந்தாடிய இந்தியா !
Jan 14, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் பந்தை பந்தாடிய இந்தியா !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை விளாசி அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதியப் போட்டி இன்று ரிசர்வ் டேவில் மீண்டும் தொடங்கியது. 147 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு விராட்கோலி, கே.எல்.ராகுல் ஜோடி அசத்தலான பேட்டிங்கை அளித்தது.

25 ஓவர்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் ஆட்டத்தை இவர்கள் இருவரும் தொடங்கிய நிலையில், வெளிக்களதில் பந்து செல்ல சற்று சிரமமாக இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு வந்த கே.எல்.ராகுல் நிதானமாகவும், ஏதுவான பந்துகளையும் அடித்து ஆடினார்.

அவருக்கு மறுமுனையில் விராட்கோலி நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், ரன் சீரான வேகத்தில் ஏறியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். அவர் அரைசதம் விளாசிய நிலையில் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த விராட்கோலியும் அரைசதம் விளாசினார்.

அரைசதத்திற்கு பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் ஏறத் தொடங்கியது. இருவரும் அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 300 ரன்களை கடந்தது. 300 ரன்களை கடந்த பிறகு இந்தியாவின் ரன் வேகம் இன்னும் அதிகரித்தது. கே.எல்.ராகுல், விராட்கோலி ஜோடி மட்டும் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்குள் வந்த கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 47வது ஓவரின் கடைசி பந்தில் அவர் சதம் விளாசினார். மறுமுனையில் விராட்கோலி துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். விராட்கோலி இந்த போட்டியில் 99 ரன்களை எட்டியபோது 13 ஆயிரம் ரன்களை எட்டினார். 13 ஆயிரம் ரன்களை எட்டிய அடுத்த பந்திலே ஒரு ரன் எடுத்து விராட்கோலி சதம் அடித்தார். சர்வதேச அரங்கில் விராட்கோலிக்கு இது 47வது சதம் ஆகும்.

சதங்களை கடந்த பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் வேகமாக ஏறுத்தியது. கடைசி ஓவரில் பஹீம் நோ பால் வீச அடுத்தடுத்து பவுண்டரியை விராட்கோலி விளாசியதால் இந்தியா 350 ரன்களை கடந்தது. கடைசி பந்தையும் விராட்கோலி சிக்ஸருக்கு விளாசினார். இதனால், இந்திய அணி 356 ரன்களை விளாசியது.

Tags: Asia Cupindia cricketindia pakistanCricket
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து!

Next Post

காலிஸ்தான் விவகாரம்: கனடா பிரதமர் கருத்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies