முருங்கை கிலோ ரூ.3 -க்கு விற்பனை – கண்ணீரில் விவசாயிகள்
Aug 19, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருங்கை கிலோ ரூ.3 -க்கு விற்பனை – கண்ணீரில் விவசாயிகள்

Web Desk by Web Desk
Sep 12, 2023, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டத்தில் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது முருங்கை சீசன் தொடங்கியுள்ளது. மேலும், போதுமான அளவு மழையும் பெய்துள்ளது. இதனால் முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக அதிகரித்துள்ளது.

முருங்கைக்காய்களை விவசாயிகள் பறித்து, மூட்டை மூட்டையாகச் சந்தைக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், சந்தையில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, முறுங்கைக்காய் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.5 -க்கு விற்றுவந்த நிலையில், தற்போது ரூ.4 மற்றும் ரூ.3-க்கு விற்பனையாகிறது. இதனால் விளைச்சல் அதிகரித்தும், உரிய விலை கிடைக்காததால் முருங்கை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசிய போது, கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. இதனால், முருங்கைக்காய் விளைச்சல் குறைந்து போனது. ஆனால், அதே நேரத்தில் விலை அதிகரித்தது. தற்போது விளைச்சல் அதிகரித்தும், விலை கிடைக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து முருங்கை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே முருங்கை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

ShareTweetSendShare
Previous Post

ரூ.2,941 கோடி எல்லை சாலை திட்டம்: ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

Next Post

பிரேசில் புயல் : இடிபாடுகளில் சிக்கி 44 பேர் பலி!

Related News

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies