முருங்கை கிலோ ரூ.3 -க்கு விற்பனை – கண்ணீரில் விவசாயிகள்
Jun 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருங்கை கிலோ ரூ.3 -க்கு விற்பனை – கண்ணீரில் விவசாயிகள்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டத்தில் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது முருங்கை சீசன் தொடங்கியுள்ளது. மேலும், போதுமான அளவு மழையும் பெய்துள்ளது. இதனால் முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக அதிகரித்துள்ளது.

முருங்கைக்காய்களை விவசாயிகள் பறித்து, மூட்டை மூட்டையாகச் சந்தைக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், சந்தையில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, முறுங்கைக்காய் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.5 -க்கு விற்றுவந்த நிலையில், தற்போது ரூ.4 மற்றும் ரூ.3-க்கு விற்பனையாகிறது. இதனால் விளைச்சல் அதிகரித்தும், உரிய விலை கிடைக்காததால் முருங்கை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசிய போது, கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. இதனால், முருங்கைக்காய் விளைச்சல் குறைந்து போனது. ஆனால், அதே நேரத்தில் விலை அதிகரித்தது. தற்போது விளைச்சல் அதிகரித்தும், விலை கிடைக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து முருங்கை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே முருங்கை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

ShareTweetSendShare
Previous Post

ரூ.2,941 கோடி எல்லை சாலை திட்டம்: ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

Next Post

பிரேசில் புயல் : இடிபாடுகளில் சிக்கி 44 பேர் பலி!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies