அரசு மணல் குவாரியிலும் அதிரடி சோதனை: E.D-யில் சிக்கிய முதலை யார்யார்? – முழு விவரம்!
Jul 27, 2025, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மணல் குவாரியிலும் அதிரடி சோதனை: E.D-யில் சிக்கிய முதலை யார்யார்? – முழு விவரம்!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மணல் குவாரியிலும் 2-வது நாளாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஆறு செல்லும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அரசு குவாரி செயல்பட்டு வருகிறது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகள், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இதன் மூலம், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாகவும், அரசு நிர்ணயித்த ஆழத்தைவிட, கூடுதல் ஆழம் மணல் எடுத்ததாக, மணல் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மணல் குவாரியில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில், இன்றும் சோதனை தொடர்கிறது. இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் சேமிப்புக் கிடங்கில் உள்ள அலுவலகத்தில் 2 -வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்போது, கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்பட்டதா?, எவ்வளவு மணல் கிடங்கில் உள்ளது? எவ்வளவு மணல் ஆன்லைன் மூலம் விற்பனை உள்ளிட்ட விவரங்கள் சேகரித்து வருகின்றனர்.

மணல் குவாரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே, மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலர்களில் சோதனை தொடர்ந்து வரும் நிலையில், அரசு மணல் குவாரியிலும் 2-வது நாளாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து, மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு அமைச்சர், மற்றும் டெல்டா மாவட்டம் தொடர்புடைய ஒரு அமைச்சர், திமுக மாவட்டச் செயலாளர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர், முக்கிய கட்சி நிர்வாகிகள் சிலர், மற்றும் கனிம வளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: ED RAID
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!

Next Post

கேமரா ஊழலில் சிக்கிய கேரள அரசு – சட்ட சபையில் அமளி, துமளி!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies