காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!
Sep 13, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் அலட்சியம் காரணமாக, பெங்களூருவில் நடைபெற்றப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கியது.

சக்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை வாகனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் தனியார் பேருந்துகள் மற்றும் அட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், திங்கள் கிழமை அன்று நடைபெற்ற பந்த் காரணமாக, அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தமிழகத்திலிருந்து திருவண்ணாமலை, திருப்பத்தூர் வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பெங்களூர் நோக்கி தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பேருந்து இயக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் பணி மணிக்குச் சொந்தமான நான்கு அரசு பேருந்துகள் மீது பெங்களூர் மைசூர் சதுக்கம் அருகே மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.

இந்த தாக்குதலில் பேருந்து கண்ணாடிகள் உடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் உயிர் சேதமுமோ அல்லது படுகாயமோ ஏற்படவில்லை.

இது தொடர்பாக, பேருந்து நடத்துநர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

காங்கிரஸ் அரசின் அலட்சியமே, தமிழக பேருந்துகள் தாக்கப்படக் முக்கிய காரணம் என்றும், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு கர்நாடக காவல்துறை உரிய முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை எனத் தொழிற்சங்க நிர்வாகிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

Tags: karnatakagovt bus
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!

Next Post

அரசு மணல் குவாரியிலும் அதிரடி சோதனை: E.D-யில் சிக்கிய முதலை யார்யார்? – முழு விவரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies