திமுக அரசு எங்களை வஞ்சிக்கிறது – கண்ணீர்விட்டு கதறும் மாற்றுத்திறனாளிகள்!
Jan 14, 2026, 01:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு எங்களை வஞ்சிக்கிறது – கண்ணீர்விட்டு கதறும் மாற்றுத்திறனாளிகள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தினர் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு, இடைநிலை ஆசிரியர் பணிக்குப் மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்த நிலையில், அதில் 72 பேருக்கு மட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 60 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு பின்னர் வழங்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது. ஆனால், உறுதிமொழி கொடுத்தபடி, அரசுப் பணி வழங்கவில்லை.

இது தொடர்பாகத் தமிழக அரசிடமிருந்து முறையான தகவல் இல்லை. இந்த கோரிக்கை வலியுறுத்தி நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டம் நடத்தும் போது, எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரிகள் விரைவில் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளிக்கின்றனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை. இதனால்தான், தற்போது மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என குற்றம் சாட்டுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்குத் தமிழக பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது இது தொடர்பாகத் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags: protest
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு: புதிய விமானச் சேவை – உற்சாகத்தில் பயணிகள்!

Next Post

கோஃல்ப் விளையாடி அசத்திய அண்ணாமலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies