திமுக அரசு எங்களை வஞ்சிக்கிறது – கண்ணீர்விட்டு கதறும் மாற்றுத்திறனாளிகள்!
Sep 10, 2025, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு எங்களை வஞ்சிக்கிறது – கண்ணீர்விட்டு கதறும் மாற்றுத்திறனாளிகள்!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தினர் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு, இடைநிலை ஆசிரியர் பணிக்குப் மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்த நிலையில், அதில் 72 பேருக்கு மட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 60 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு பின்னர் வழங்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது. ஆனால், உறுதிமொழி கொடுத்தபடி, அரசுப் பணி வழங்கவில்லை.

இது தொடர்பாகத் தமிழக அரசிடமிருந்து முறையான தகவல் இல்லை. இந்த கோரிக்கை வலியுறுத்தி நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டம் நடத்தும் போது, எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரிகள் விரைவில் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளிக்கின்றனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை. இதனால்தான், தற்போது மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என குற்றம் சாட்டுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்குத் தமிழக பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது இது தொடர்பாகத் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags: protest
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு: புதிய விமானச் சேவை – உற்சாகத்தில் பயணிகள்!

Next Post

கோஃல்ப் விளையாடி அசத்திய அண்ணாமலை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies