திமுக அரசு எங்களை வஞ்சிக்கிறது – கண்ணீர்விட்டு கதறும் மாற்றுத்திறனாளிகள்!
Apr 29, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு எங்களை வஞ்சிக்கிறது – கண்ணீர்விட்டு கதறும் மாற்றுத்திறனாளிகள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தினர் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு, இடைநிலை ஆசிரியர் பணிக்குப் மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்த நிலையில், அதில் 72 பேருக்கு மட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 60 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு பின்னர் வழங்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது. ஆனால், உறுதிமொழி கொடுத்தபடி, அரசுப் பணி வழங்கவில்லை.

இது தொடர்பாகத் தமிழக அரசிடமிருந்து முறையான தகவல் இல்லை. இந்த கோரிக்கை வலியுறுத்தி நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டம் நடத்தும் போது, எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரிகள் விரைவில் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளிக்கின்றனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை. இதனால்தான், தற்போது மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என குற்றம் சாட்டுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்குத் தமிழக பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது இது தொடர்பாகத் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags: protest
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு: புதிய விமானச் சேவை – உற்சாகத்தில் பயணிகள்!

Next Post

கோஃல்ப் விளையாடி அசத்திய அண்ணாமலை!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies