திமுக அரசு எங்களை வஞ்சிக்கிறது – கண்ணீர்விட்டு கதறும் மாற்றுத்திறனாளிகள்!
Sep 12, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு எங்களை வஞ்சிக்கிறது – கண்ணீர்விட்டு கதறும் மாற்றுத்திறனாளிகள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 08:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தினர் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு, இடைநிலை ஆசிரியர் பணிக்குப் மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்த நிலையில், அதில் 72 பேருக்கு மட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 60 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு பின்னர் வழங்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது. ஆனால், உறுதிமொழி கொடுத்தபடி, அரசுப் பணி வழங்கவில்லை.

இது தொடர்பாகத் தமிழக அரசிடமிருந்து முறையான தகவல் இல்லை. இந்த கோரிக்கை வலியுறுத்தி நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டம் நடத்தும் போது, எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரிகள் விரைவில் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளிக்கின்றனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை. இதனால்தான், தற்போது மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என குற்றம் சாட்டுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்குத் தமிழக பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது இது தொடர்பாகத் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags: protest
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களூரு: புதிய விமானச் சேவை – உற்சாகத்தில் பயணிகள்!

Next Post

கோஃல்ப் விளையாடி அசத்திய அண்ணாமலை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies