இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள்!
Jan 14, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானை திட்டத்தின் மூலம் இந்திய வன உயிரினங்கள் அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் கடந்த இரு ஆண்டுகளாக யானை வழித்தடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டன.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவில் யானை வழித்தடங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 150 யானை வழித்தடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையே பரவிக் காணப்படும் நான்கு யானை வாழ்விடப் பிராந்தியங்களில் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் 52 வழித்தடங்களும், வடகிழக்குப் பிராந்தியத்தில் 48 வழித்தடங்களும், தெற்குப் பிராந்தியத்தில் 32 வழித்தடங்களும், வடக்குப் பிராந்தியத்தில்18 யானை வழித்தடங்களும் உள்ளன.

இவற்றில், 126 வழித்தடங்கள் மாநில எல்லைக்குள்ளும், 12 வழித்தடங்கள் இரு மாநிலங்களுக்கு இடையையும் அமைந்துள்ளன. மேலும், 6 யானை வழித்தடங்கள் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே அமைந்துள்ளன.

மகாராஷ்டிரத்தின் விதா்பா பிராந்தியம், தெற்கு மகாராஷ்டிரம், ஒடிசாவிலிருந்து மத்தியப் பிரதேசம் மற்றும் வடக்கு ஆந்திரம் என தங்களுக்குரிய எல்லைகளை யானைகள் விரிவுபடுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்கள் யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக அவற்றின் வாழ்விடச் சூழலை மதிப்பீடு செய்வதோடு, தரவுகளின் அடிப்படையில் யானை வழித்தடங்களை அடையாளப்படுத்துவதும் முக்கியமானது.

யானைகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும் வடகிழக்கு மாநிலங்களில், அவற்றின் இடப்பெயா்வும் குறைந்த அளவில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகளின் இரு வாழ்விடப் பகுதிகளை இணைக்கும் யானை வழித்தடங்கள், அவைப் புலம்பெயர்வதற்கான உகந்த சூழலை ஏற்படுத்தித் தருகின்றன. புலம்பெயர்வு தடைப்படுவதால் யானைகள் தனிமைப்படுத்தப்படுவதோடு, ஒத்த மரபணு விலங்கினங்களுக்கு இடையேயான இனப்பெருக்கம் அவற்றை அழிவு நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இதனால், யானைகளைப் பாதுகாப்பதில் இந்த வழித்தடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Tags: elepantindain elepant
ShareTweetSendShare
Previous Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ஜெய் சௌத்ரி.

Next Post

உறுதிமொழியை மறந்த திமுக: போராடிய அரசு டாக்டர்கள் கைது!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies