உறுதிமொழியை மறந்த திமுக: போராடிய அரசு டாக்டர்கள் கைது!
Jul 28, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உறுதிமொழியை மறந்த திமுக: போராடிய அரசு டாக்டர்கள் கைது!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு வெளியிட்ட அரசாணை 293-ஐ நடைபடுத்த வேண்டும் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் 74 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்றும், அரசாணை 293-ஐ நடைமுறை படுத்தவேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆட்சியின்போது, போராட்டம் நடத்திய டாக்டர்களிடம், திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அரசு டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், கோரிக்கையை கைவிடாத அரசு டாக்டர் சங்கம், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னை பூந்தமல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி இயக்கம் முன்பு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது, அவர்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள 293 அரசாணை செயல்படுத்த வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தனர். மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பூந்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட 74 அரசு மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் பேசுகையில், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க போதுமான டாக்டர்கள் இல்லை. 3,000 காலி பணியிடங்கள் உள்ளது. ஆனாலும், நாங்கள் பொதுமக்களுக்காக, மிகுந்த மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகிறோம்.

அரசாணை 293 குறித்து அரசு மருத்துவ சங்கங்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. அதை பயன்படுத்தி கால தாமதம் செய்யப்பட்டது.

தற்போது, தமிழக அரசின் அரசாணை 293 – ஐ நடைமுறைபடுத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

Tags: protestdoctor protest
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள்!

Next Post

புதிய ஆப்பிள் வாட்ச் சீரீஸ் !

Related News

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies