தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன!
Jan 14, 2026, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன!

ராகுல் காந்தியை மறைமுகமாகத் தாக்கிய துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 14, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து சிலர் வருத்தப்படுகிறார்கள்.நமது அரசியலமைப்பை களங்கப்படுத்தவும், இழிவுபடுத்தவும் சிலர் முயற்சி செய்கிறார்கள். இதன் காரணமாக, தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன என்று துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், ராகுல் காந்தியை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

தேசியத் தலைநகர் டெல்லியில், இந்திய உலக விவகார கவுன்சிலின் மேம்படுத்தப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துப் பேசிய துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர், “நாட்டின் முன்னேற்றம் அபரிமிதமானது, கற்பனைக்கு எட்டாதது. ஆனால், அபாயகரமான, தீய, தேச விரோத குணம் கொண்ட கதைகள் அவ்வப்போது வெளிநாடுகளில் உலா வருகின்றன. சிலர் இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து வருத்தப்படுகிறார்கள். நீங்கள் ஐரோப்பாவுக்குச் செல்லலாம் அல்லது இங்கிலாந்திலேயே தங்கி இருக்கலாம்.

எனினும், மனிதகுலத்தின் ஆறில் ஒரு பகுதியினர் வசிக்கும் இந்த நாட்டின் எழுச்சி அபரிமிதமானது மற்றும் கற்பனை செய்ய முடியாதது. இது முதலீடு மற்றும் வாய்ப்புக்கான உலகளாவிய இடமாக உருவெடுத்துள்ளது. நமது அரசியலமைப்புகளை களங்கப்படுத்தவும், இழிவுபடுத்தவும், சீரழிக்கவும் மட்டுமே வடிவமைக்கப்பட்ட இத்தகைய உத்தியை, நடுநிலையாக்குவதில் உங்கள் பங்கு போதுமானது” என்று கூறியிருக்கிறார்.

 

Tags: rahul gandhiVice president of indiaJagdeep Dhankharcriticize
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல்.

Next Post

என் மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது – கே.எல்.ராகுல்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies