என் மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது - கே.எல்.ராகுல்
Sep 9, 2025, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என் மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது – கே.எல்.ராகுல்

Web Desk by Web Desk
Sep 14, 2023, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய போது மிகவும் பதட்டமாக இருந்ததாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

பல நாட்களாக காயத்தால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கே.எல்.ராகுல், சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் 111 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்ததாக இலங்கைக்கு எதிரானப் போட்டியிலும் களமிறங்கிய ராகுல் 39 ரன்களை எடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ” பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய போது மிகவும் பதட்டமாக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ” நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடியதால் எப்படி விளையாட போகிறேன் என்ற பதட்டம் இருந்தது, பின்பு பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் எனது செயல்பாடுகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Tags: indain cricketasian cup cricket final
ShareTweetSendShare
Previous Post

தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன!

Next Post

நிபா வைரஸின் அறிகுறிகள் !

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies