சோம்பேறி குடிமகன் போட்டி!
Jul 26, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோம்பேறி குடிமகன் போட்டி!

ஐரோப்பாவில் உள்ள மாண்டெனெக்ரோ நாட்டில் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி நடைபெற்று வருகிறது.

Web Desk by Web Desk
Sep 15, 2023, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாண்டெனெக்ரோ நாட்டில் உள்ள பிரெஸ்னா கிராமத்தில் கடந்த மாதம் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 21 பேர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியைப் பொறுத்தவரை உட்காரவோ, நிற்கவோ அனுமதி இல்லை. 24 மணிநேரமும் மெத்தையிலேயே படுத்திருக்க வேண்டும். உணவு உண்பதாக இருந்தாலும், படுத்துக் கொண்டுதான் உணவு உண்ண வேண்டும். தவறுதலாகப் படுக்கையில் இருந்து எழுந்தால்கூட உடனடியாக போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

போட்டியாளர்களுக்கு 8 மணிநேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் கழிப்பறை செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்பொழுது, 27 நாட்கள் கடந்துள்ள நிலையில், 7 பேர் விடாமுயற்சியுடன் போட்டியில் உள்ளனர். இடையிடையே 14 பேர் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்தப் போட்டியில் கடைசி வரை போட்டியின் விதிமுறையே மீறாமல் இருப்பவருக்கு ‘சோம்பேறி குடிமகன்’ என்ற விருதுடன் 1,000 யூரோக்கள் அதாவது, இந்திய மதிப்பில் 88,000 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையே, படுக்கையில் உள்ள போட்டியாளர்களின் உடல்நிலையும் தொடர்ந்து மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டி 117 மணிநேரத்தில் முடிவுக்கு வந்தது. இந்தாண்டு இன்னும் 7 பேர் விடாமுயற்சியுடன் வெற்றிக்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: montenegro
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு

Next Post

உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies