அசைக்க முடியாத தேசபக்திக்குச் சான்று: அமித்ஷா!
Sep 10, 2025, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசைக்க முடியாத தேசபக்திக்குச் சான்று: அமித்ஷா!

ஐதராபாத் விடுதலை தினத்தை முன்னிட்டு வாழ்த்து!

Web Desk by Web Desk
Sep 17, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐதராபாத் விடுதலை நாள் அசைக்க முடியாத தேசபக்திக்கும், கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காக ஐதராபாத் மக்கள் நடத்திய இடைவிடாத போராட்டத்திற்கும் ஒரு சான்று என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

இன்று ஐதராபாத் விடுதலை நாளாகும். இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஐதராபாத் மக்கள் அனைவருக்கும் “ஐதராபாத் விடுதலை தின வாழ்த்துக்கள்”. இந்த நாள் ஐதராபாத் மக்களின் அசைக்க முடியாத தேசபக்திக்கும், கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காக ஐதராபாத் மக்கள் நடத்திய இடைவிடாத போராட்டத்திற்கும் ஒரு சான்றாகும் . ஐதராபாத் விடுதலைப் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் எனது மனமார்ந்த அஞ்சலிகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஐதராபாத்தில் நடந்த ‘முக்தி திவாஸ்’ கொண்டாட்டங்கள் எனப்படும் விடுதலை தினத்திலும் அமித்ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில், தேசியக் கொடியேற்றி வைத்த அமித்ஷா, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஐதராபாத் நிஜாமின் ராணுவம் மற்றும் ரஜாக்கர்களுக்கு (நிஜாமின் ஆட்சியின் ஆயுதமேந்திய ஆதரவாளர்கள்) எதிராக போரிட்ட துணிச்சலான வீரர்களுக்கு அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

ஐதராபாத் சமஸ்தானம் 1948 செப்டம்பர் மாதம் 17-ம் தேதி இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. இந்த நாள் ‘முக்தி திவாஸ்’ என்று நினைவுகூரப்படுகிறது.

Tags: AmitshaHyderabadLiberation Daygreets people
ShareTweetSendShare
Previous Post

I.N.D.I. கூட்டணி: நாட்டை விற்பதற்காக உருவாகிய கூட்டணி.

Next Post

இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies