குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் புதிய மேல்சாந்தி !
Aug 14, 2025, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் புதிய மேல்சாந்தி !

Web Desk by Web Desk
Sep 17, 2023, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் (மேல்சாந்தி) தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் முதல் செயல்படும் புதிய தலைமை அர்ச்சகர் தேர்வு கோவிலில் நடந்தது. தற்போதைய மேல்சாந்தி சிவகரன் நம்பூதிரி, கோவில் அருகே உள்ள நமஸ்கார மண்டபத்தில் சீட்டு குலுக்கி போட்டு புதிய மேல் சாந்தியை தேர்வு செய்தார்.

அதன்படி பாலக்காடு அருகே உள்ள தெக்கே வாவனூரைச் சேர்ந்த கிரண் ஆனந்த் புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். தலைமை அர்ச்சகர் பதவிக்கு 42 பேர் விண்ணப்பித்தனர், அதில் 39 பேர் கோவில் தந்திரியுடன் நேர்காணலுக்குப் பிறகு நீக்கப்பட்டு கிரண் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 1-ந்தேதி கிரண் ஆனந்த் பதவியேற்கிறார்.

இவர் ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற்று டாக்டர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்டவர் , மேலும் வேதங்களில் புலமை பெற்றவர். 34 வயதான கிரண் ஆனந்த் ரஷ்யா , துபாய் ஆகிய நாடுகளில் பணியாற்றி வந்தார். மேலும் இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் நவீன காலகட்டத்தின் முதல் அர்ச்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய கிரண் ஆனந்த் , ” என் புரிதலின்ப்படி நம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல்கள், எண்ணங்கள் போன்றவற்றை எந்த வகையிலும் மற்றவர்களை புண்படுத்தாத வைகையில் இருந்தால் அதை செய்யவேண்டும். நான் பூஜை செய்யும்போது, அந்த மனநிலையில் மனதளவில் உயர்த்தப்படுகிறேன், என்னால் அதில் முழுமையாக மூழ்கிவிட முடியும்”, என்று தெரிவித்தார்.

Tags: guruvayurguruvayurtemplepriestKerala
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies