மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைப்பு!
Aug 5, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைப்பு!

தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 11:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

50 சதவீத பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த சதவீதம் மேலும் உயரக்கூடும் என்றும் மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று இந்த அறிவிப்பை ஜெக்தீப் தன்கர் வெளியிட்டிருக்கிறார். 8 பேர் கொண்ட இக்குழுவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்த காந்தா கர்தம், சுமித்ரா பால்மிக், சந்திரபிரபா என்ற கீதா மற்றும் பிஜு ஜனதா தளத்தின் மம்தா மோகந்தா ஆகியோரும், ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் பிரசாத் சிங், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நரேன் தாஸ் குப்தா, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியைச் சேர்ந்த வி.விஜயசாய் ரெட்டி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாந்தனு சென் ஆகியோரும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், செப்டம்பர் 13-ம் தேதி துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “துணைத் தலைவர்களில் 50 சதவிகிதம் பெண்கள் இருப்பதால் உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இக்குழுவில் இடம்பெறும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும்” என்று தெரிவித்தார். மாநிலங்களவையில் தலைவர் அல்லது துணைத் தலைவர் இல்லாத நேரத்தில், இந்த துணைத் தலைவர்கள் குழு அவைக்கு தலைமை தாங்கி நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: reconstitutesrajya sabhavice chairpersons panel
ShareTweetSendShare
Previous Post

ஹேமந்த் சோரன் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு!

Next Post

திமுக ஆட்சியில் 17 பசுக்கள் துடிதுடிக்க இறப்பு – அண்ணாமலை அதிர்ச்சி தகவல்!

Related News

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies