திமுக ஆட்சியில் 17 பசுக்கள் துடிதுடிக்க இறப்பு – அண்ணாமலை அதிர்ச்சி தகவல்!
Sep 13, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் 17 பசுக்கள் துடிதுடிக்க இறப்பு – அண்ணாமலை அதிர்ச்சி தகவல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 11:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சியில், பழனியில் உள்ள கோ சாலையில், 17 பசுக்களுக்கு சரியான உணவு கிடைக்காமல், துடிதுடித்து இறந்துள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் 2-ம் கட்ட பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், திமுகவில் தலைவருக்கு தனி இருக்கை உள்ளது. மற்றவர்களுக்கு வேறு இருக்கை இருக்கும். திமுகவில் தலைமுறை தலைமுறையாக ஒரே ஒருவரின் குடும்பமே கோலோச்சி வருகிறது. என்னதான், தகுதி, திறமை இருந்தாலும் சாதாரண தொண்டன் தலைமை பதவிக்கு வரமுடியாது. இதுதான் திமுகவின் இன்றைய நிலை.

தமிழகத்தை பொறுத்தவரை கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுகிய நில மன்னர்களும் சர்வாதிகாரம் செய்து வருகின்றனர். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

தற்போது, திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி, பாஜக பேனர்களும், போஸ்டர்களும் கிழிக்கப்படுகின்றன. திமுக ஆட்சி பல ஆண்டுகள் நீடிக்காது. இதை காவல்துறை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதுவரை பாஜகவைச் சேர்ந்த தொண்டர்கள் மீது 181 தவறான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 17 காவல் துறை அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். தவறாக செயல்பட்ட அத்தனை காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம்.

தமிழகத்தில் அதிக வருமானம் வரக்கூடிய திருக்கோவிலில் பழனியும் ஒன்று. இந்த திருக்கோவிலுக்கு 15,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது. ஆனால், 200 கோடி ரூபாய்க்கு மட்டுமே வருமானம் காட்டப்படுகிறது. ஒரு பக்கம் கோவில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மறுபக்கம் கோவில் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது

இங்குள்ள கோசலையில் 17 பசுக்கள் உணவு கொடுக்கப்படாமல் பசியால் இருந்துள்ளன. பசியினால் துடித்து இறந்துபோன பசுக்களின் பாவம் சும்மா விடாது என்று சாபம் விட்டார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைப்பு!

Next Post

ஜம்மு-காஷ்மீர் – விமானப் படை சாகச நிகழ்ச்சி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies