ஹேமந்த் சோரன் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு!
Mar 15, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹேமந்த் சோரன் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு!

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக தாக்கல் செய்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 18, 2023, 11:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுரங்க ஊழல், நிலம் மற்றும் பண மோசடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை, ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சுரங்கத்துறை அமைச்சர் பொறுப்பையும் தன் வசம் வைத்திருக்கிறார். இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு தனக்குத் தானே சுரங்க ஒப்பந்தத்தை ஒதுக்கிக் கொண்டார். மேலும், இதன் மூலம் நிலம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த 6 மாதங்களில் 4 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஒரு முறை மட்டுமே ஆஜரான ஹேமந்த் சோரன், அதன் பிறகு ஆஜராகவில்லை. மேலும், அமலாக்கத்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டி இருந்தார்.

இந்த நிலையில், செப்டம்பர் 23-ம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மனை திரும்பப் பெறக்கோரி, தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், எதிர்கட்சிகளை பழிவாங்கும் கருவியாக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வலுவான “இண்டி” கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதால், அமலாக்கத்துறையின் வேகம் அதிகரித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேமந்த் சோரனின் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு, ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

Tags: supreme courtJharkhandCM Hemant SorenED summonsplearefuses
ShareTweetSendShare
Previous Post

எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் – விவேக் ராமசாமி

Next Post

மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies