பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  

Murugesan M by Murugesan M
Sep 19, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்தமான நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), பெங்களூருவில் ரூ. 1,770 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டு செயல்பாட்டில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை (மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ – எம்.எம்.எல்.பி) மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அரசின் சிறப்புத் திட்டங்கள் அமைப்பு (எஸ்பிவி), பெங்களூரு எம்எம்எல்பி பிரைவேட் லிமிடெட் மற்றும் கன்செஸ்ஸனர் எஸ்பிவி மெஸர்ஸ் பாத் பெங்களூரு லாஜிஸ்டிக்ஸ் பார்க் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள முதலலிங்கனஹள்ளியில் 400 ஏக்கர் பரப்பளவில் எம்.எம்.எல்.பி உருவாக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் நாட்டில் செயல்படுத்தப்படும் முதல் மற்றும் மிகப்பெரிய எம்.எம்.எல்.பி.யாக இந்த திட்டம் அமையும்.

இது தேசிய நெடுஞ்சாலை 648, டபாஸ்பேட்டை முதல் ஓசூர் வரை மற்றும் வடக்கில் சாட்டிலைட் டவுன் ரிங் சாலை மற்றும் தெற்கில் பெங்களூரு – ஹூப்ளி – மும்பை ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ளது.

பெங்களூரு எம்.எம்.எல்.பி,  பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரு நகர ரயில் நிலையத்திலிருந்து 48 கிலோ மீ்ட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

எம்.எம்.எல்.பி மூன்று கட்டங்களாக உருவாக்கப்படும். முதல் கட்டம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எம்.எல்.பி 45 ஆண்டு காலம் முடிவதற்குள் சுமார் 30 மில்லியன் மெட்ரிக் டன் (எம்.எம்.டி) சரக்குகளை கையாளும். அத்துடன் பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற நீர்ப்பிடிப்பு பிராந்தியத்தில் உள்ள தொழில்துறை மண்டலங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்) மற்றும் கர்நாடகா தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் (கே.ஐ.ஏ.டி.பி) ஆகியவற்றுக்கு இடையில் ஒரு அரசு சிறப்புத் திட்ட அமைப்பு (எஸ்.பி.வி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சரக்குப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் முக்கிய முன்முயற்சியாக எம்.எம்.எல்.பி. (Multi-Modal Logistics Parks)  எனப்படும் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைந்துள்ளது.

Tags: national high waynhai
ShareTweetSendShare
Previous Post

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!

Next Post

அம்மன் வேடத்தில் சோனியா காந்தி: பா.ஜ.க. கடும் கண்டனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies