பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  
Sep 14, 2026, 04:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  

Murugesan M by Murugesan M
Sep 19, 2023, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்தமான நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), பெங்களூருவில் ரூ. 1,770 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டு செயல்பாட்டில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை (மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ – எம்.எம்.எல்.பி) மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அரசின் சிறப்புத் திட்டங்கள் அமைப்பு (எஸ்பிவி), பெங்களூரு எம்எம்எல்பி பிரைவேட் லிமிடெட் மற்றும் கன்செஸ்ஸனர் எஸ்பிவி மெஸர்ஸ் பாத் பெங்களூரு லாஜிஸ்டிக்ஸ் பார்க் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள முதலலிங்கனஹள்ளியில் 400 ஏக்கர் பரப்பளவில் எம்.எம்.எல்.பி உருவாக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் நாட்டில் செயல்படுத்தப்படும் முதல் மற்றும் மிகப்பெரிய எம்.எம்.எல்.பி.யாக இந்த திட்டம் அமையும்.

இது தேசிய நெடுஞ்சாலை 648, டபாஸ்பேட்டை முதல் ஓசூர் வரை மற்றும் வடக்கில் சாட்டிலைட் டவுன் ரிங் சாலை மற்றும் தெற்கில் பெங்களூரு – ஹூப்ளி – மும்பை ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ளது.

பெங்களூரு எம்.எம்.எல்.பி,  பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரு நகர ரயில் நிலையத்திலிருந்து 48 கிலோ மீ்ட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

எம்.எம்.எல்.பி மூன்று கட்டங்களாக உருவாக்கப்படும். முதல் கட்டம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எம்.எல்.பி 45 ஆண்டு காலம் முடிவதற்குள் சுமார் 30 மில்லியன் மெட்ரிக் டன் (எம்.எம்.டி) சரக்குகளை கையாளும். அத்துடன் பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற நீர்ப்பிடிப்பு பிராந்தியத்தில் உள்ள தொழில்துறை மண்டலங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்) மற்றும் கர்நாடகா தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் (கே.ஐ.ஏ.டி.பி) ஆகியவற்றுக்கு இடையில் ஒரு அரசு சிறப்புத் திட்ட அமைப்பு (எஸ்.பி.வி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சரக்குப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் முக்கிய முன்முயற்சியாக எம்.எம்.எல்.பி. (Multi-Modal Logistics Parks)  எனப்படும் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைந்துள்ளது.

Tags: national high waynhai
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!

Next Post

அம்மன் வேடத்தில் சோனியா காந்தி: பா.ஜ.க. கடும் கண்டனம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies