பழனி முருகன் கோவில்: 1-ம் தேதி முதல் செல்போனுக்குத் தடை!
Aug 20, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோவில்: 1-ம் தேதி முதல் செல்போனுக்குத் தடை!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு எனப் போற்றப்படும் அருள்மிகு பழனி முருகன் திருக்கோவிலில் வரும் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் அருள்மிகு பழனி முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள மூலவர், போகர் என்ற சித்தரால் நவபாஷானத்தால் செய்யப்பட்டது. இந்த திருக்கோவிலுக்கு ஆவினன்குடி, தென்பொதிகை என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

இந்த திருக்கோவிலுக்குத் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவிலுக்குள் செல் போன் எடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குடும்பத்தோடு திருக்கோவிலுக்குள் செல் போன் கொண்டு சென்றது சர்ச்சையானது.

இதனையடுத்து, இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. அப்போது, திருக்கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, வரும் 1-ம் தேதி முதல் அருள்மிகு பழனி முருகன் திருக்கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல திருக்கோவில் ஆணையர் தடை விதித்துள்ளார். மேலும், கேமரா உள்ளிட்ட எலக்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: mobile phone bannedPalaniPalani MuruganPalani Murugan temple
ShareTweetSendShare
Previous Post

40 இடங்களில் ஐ.டி. ரெய்டு: சிக்கினார் செந்தில் பாலாஜியின் மாஜி பிஏ!

Next Post

வார்த்தைகளை விட செயலே சத்தமாக பேசுகிறது!-அண்ணாமலை

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

Load More

அண்மைச் செய்திகள்

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies