பழனி முருகன் கோவில்: 1-ம் தேதி முதல் செல்போனுக்குத் தடை!
Oct 5, 2025, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோவில்: 1-ம் தேதி முதல் செல்போனுக்குத் தடை!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு எனப் போற்றப்படும் அருள்மிகு பழனி முருகன் திருக்கோவிலில் வரும் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் அருள்மிகு பழனி முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள மூலவர், போகர் என்ற சித்தரால் நவபாஷானத்தால் செய்யப்பட்டது. இந்த திருக்கோவிலுக்கு ஆவினன்குடி, தென்பொதிகை என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

இந்த திருக்கோவிலுக்குத் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவிலுக்குள் செல் போன் எடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குடும்பத்தோடு திருக்கோவிலுக்குள் செல் போன் கொண்டு சென்றது சர்ச்சையானது.

இதனையடுத்து, இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. அப்போது, திருக்கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, வரும் 1-ம் தேதி முதல் அருள்மிகு பழனி முருகன் திருக்கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல திருக்கோவில் ஆணையர் தடை விதித்துள்ளார். மேலும், கேமரா உள்ளிட்ட எலக்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: PalaniPalani MuruganPalani Murugan templemobile phone banned
ShareTweetSendShare
Previous Post

40 இடங்களில் ஐ.டி. ரெய்டு: சிக்கினார் செந்தில் பாலாஜியின் மாஜி பிஏ!

Next Post

வார்த்தைகளை விட செயலே சத்தமாக பேசுகிறது!-அண்ணாமலை

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies