கனடா காலிஸ்தான் தீவிரவாதிகள் பட்டியல்: என்.ஐ.ஏ. வெளியீடு!
Oct 26, 2025, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா காலிஸ்தான் தீவிரவாதிகள் பட்டியல்: என்.ஐ.ஏ. வெளியீடு!

சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவுகள் வலுவிழந்திருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாத கும்பல் வலையமைப்புடன் தொடர்புடைய 43 பேரின் விவரங்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) வெளியிட்டிருக்கிறது.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நஜர், மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரியையும் வெளியேற்றியது. இதற்கு பதலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டின் உயர் தூதரக அதிகாரியை மத்திய அரசு வெறியேற்றியது. இதனால், இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், கனடா நாட்டுடன் தொடர்புடைய காலிஸ்தான் தீவிரவாதிகள் 43 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேலும், மேற்கண்ட 43 பேரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை கையில் எடுத்திருக்கும் என்.ஐ.ஏ., அந்த 43 நபர்களுக்கும் சொந்தமான சொத்துக்கள், வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பகிருமாறு மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இவை மத்திய அரசால் கையகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது தவிர, 43 பேரின் வணிகக் கூட்டாளிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் சேகரிப்பு முகவர்களின் விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு, லாரன்ஸ் பிஷ்னோய், ஜஸ்தீப் சிங், கலா ஜாதேரி என்கிற சந்தீப், வீரேந்திர பிரதாப் என்கிற கலா ராணா மற்றும் ஜோகிந்தர் சிங் ஆகியோரின் படங்களையும் தேசிய புலனாய்வு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

மேலும், மேற்கண்ட 5 பேரும் என்.ஐ.ஏ. வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், இவர்களின் பெயரிலோ அல்லது இவர்களது கூட்டாளிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரிலோ சொத்துக்கள், வணிகம் பற்றிய தகவல் இருந்தால், கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கவும் என்று கூறி, +91 7290009373 என்கிற செல்போன் எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த கும்பல்களில் பெரும்பாலோர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் என்.ஐ.ஏ. நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Tags: CanadakhalistanNiaterrorist
ShareTweetSendShare
Previous Post

இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை- அண்ணாமலை மகிழ்ச்சி!

Next Post

 காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தோல் சிங் அலியாஸ் சுகா கொல்லப்பட்டார்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies