பஞ்சாப் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 22, 2023, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் போலீசார் மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டர் கும்பல் கோல்டி பிரார் உடன் இருக்கும் சதீந்தர்ஜீத் சிங்கை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக சோதனை நடத்தினர். மாநிலத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். பட்டியலிடப்பட்ட குண்டர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்ட நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என பஞ்சாப் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி, அர்பித் சுக்லா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்ட வழக்கில் கோல்டி ப்ரார் குற்றம் சாட்டப்பட்டவர். பஞ்சாபி பாடகரைக் கொல்ல குண்டர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் உடன் பிரார் இனைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் கனடாவில் பதுங்கி இருப்பதாகவும், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மோகா, ஃபெரோஸ்பூர், டர்ன் தரன் மற்றும் அமிர்தசரஸ் கிராமப்புறம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொலை முயற்சி, கிரிமினல் சதி மற்றும் சட்டவிரோத துப்பாக்கி சப்ளை செய்ததாக பிராருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பணம் வெகுமதியாக அறிவித்தனர்.பயங்கரவாதக் குழுவான Babbar Khalsa International (BKI) ஐச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்ததற்காக, கனடாவைத் தளமாகக் கொண்ட, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் 43 கும்பல்களை NIA பட்டியலிட்டுள்ளது. அதில் கோல்டி ப்ரார், ராஜேஷ் குமார், பிரின்ஸ், அனில் வி மற்றும் முகமது ஷாபாஸ் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவில் நியமிக்கப்பட்ட பயங்கரவாதி நஜ்ஜார், கடந்த ஜூன் 18- ஆம் தேதி கனடாவின் சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.

Tags: IndiaCanadaterroristpunjab
ShareTweetSendShare
Previous Post

‘ஈஷா கிராமோத்சவம்’ – பிரம்மாண்ட திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

Next Post

குற்றவாளிகளுக்கு முக்கியத்துவம் கூடாது! – டிவி சேனல்களுக்குக் கட்டுப்பாடு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies