பஞ்சாப் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
Sep 14, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 22, 2023, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாப் போலீசார் மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டர் கும்பல் கோல்டி பிரார் உடன் இருக்கும் சதீந்தர்ஜீத் சிங்கை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக சோதனை நடத்தினர். மாநிலத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். பட்டியலிடப்பட்ட குண்டர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்ட நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என பஞ்சாப் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி, அர்பித் சுக்லா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்ட வழக்கில் கோல்டி ப்ரார் குற்றம் சாட்டப்பட்டவர். பஞ்சாபி பாடகரைக் கொல்ல குண்டர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் உடன் பிரார் இனைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் கனடாவில் பதுங்கி இருப்பதாகவும், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மோகா, ஃபெரோஸ்பூர், டர்ன் தரன் மற்றும் அமிர்தசரஸ் கிராமப்புறம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொலை முயற்சி, கிரிமினல் சதி மற்றும் சட்டவிரோத துப்பாக்கி சப்ளை செய்ததாக பிராருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பணம் வெகுமதியாக அறிவித்தனர்.பயங்கரவாதக் குழுவான Babbar Khalsa International (BKI) ஐச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்ததற்காக, கனடாவைத் தளமாகக் கொண்ட, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் 43 கும்பல்களை NIA பட்டியலிட்டுள்ளது. அதில் கோல்டி ப்ரார், ராஜேஷ் குமார், பிரின்ஸ், அனில் வி மற்றும் முகமது ஷாபாஸ் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவில் நியமிக்கப்பட்ட பயங்கரவாதி நஜ்ஜார், கடந்த ஜூன் 18- ஆம் தேதி கனடாவின் சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.

Tags: IndiaCanadaterroristpunjab
Share
Tweet
SendShare
Previous Post

‘ஈஷா கிராமோத்சவம்’ – பிரம்மாண்ட திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

Next Post

குற்றவாளிகளுக்கு முக்கியத்துவம் கூடாது! – டிவி சேனல்களுக்குக் கட்டுப்பாடு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies