பஞ்சாப் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
Jul 30, 2026, 09:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 22, 2023, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் போலீசார் மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டர் கும்பல் கோல்டி பிரார் உடன் இருக்கும் சதீந்தர்ஜீத் சிங்கை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக சோதனை நடத்தினர். மாநிலத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். பட்டியலிடப்பட்ட குண்டர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்ட நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என பஞ்சாப் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி, அர்பித் சுக்லா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்ட வழக்கில் கோல்டி ப்ரார் குற்றம் சாட்டப்பட்டவர். பஞ்சாபி பாடகரைக் கொல்ல குண்டர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் உடன் பிரார் இனைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் கனடாவில் பதுங்கி இருப்பதாகவும், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மோகா, ஃபெரோஸ்பூர், டர்ன் தரன் மற்றும் அமிர்தசரஸ் கிராமப்புறம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொலை முயற்சி, கிரிமினல் சதி மற்றும் சட்டவிரோத துப்பாக்கி சப்ளை செய்ததாக பிராருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பணம் வெகுமதியாக அறிவித்தனர்.பயங்கரவாதக் குழுவான Babbar Khalsa International (BKI) ஐச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்ததற்காக, கனடாவைத் தளமாகக் கொண்ட, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் 43 கும்பல்களை NIA பட்டியலிட்டுள்ளது. அதில் கோல்டி ப்ரார், ராஜேஷ் குமார், பிரின்ஸ், அனில் வி மற்றும் முகமது ஷாபாஸ் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவில் நியமிக்கப்பட்ட பயங்கரவாதி நஜ்ஜார், கடந்த ஜூன் 18- ஆம் தேதி கனடாவின் சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.

Tags: IndiaCanadaterroristpunjab
ShareTweetSendShare
Previous Post

‘ஈஷா கிராமோத்சவம்’ – பிரம்மாண்ட திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

Next Post

குற்றவாளிகளுக்கு முக்கியத்துவம் கூடாது! – டிவி சேனல்களுக்குக் கட்டுப்பாடு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies