என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில் சிக்கிய 13 பேர் - புதுச்சேரியில் பரபரப்பு.
Jul 26, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில் சிக்கிய 13 பேர் – புதுச்சேரியில் பரபரப்பு.

Web Desk by Web Desk
Sep 22, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி வில்லியனூர் பேக்கரியில் நிகழ்ந்த கொலை வழக்கில் 13 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வில்லியனூரில் ஒரு பேக்கரி முன்பு மார்ச் 26 -ஆம் தேதி அன்று மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் செந்தில் குமரன் என்பவர் மீது வெடி குண்டுகளை வீசியும், கத்தியால் தாக்கியும் படுகொலை செய்தனர்.

இதில், சம்பவ இடத்திலே செந்தில் குமரன் துடிதுடிக்க உயிரிழந்தார். இது தொடர்பாக, வில்லியனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, தேசியப் பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து, இந்த வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. கொலையாளிகளைத் தேடி தேசியப் பாதுகாப்பு முகமை வேகம் காட்டியது. தொடர் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், புதுச்சேரி வில்லியனூரில் குண்டு வெடிப்பு வழக்கில் 13 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நித்தியானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகள் விக்னேஷ், சிவசங்கர் ராஜா, பிரதாப், கார்த்திகேயன், வெங்கடேஷ், ராஜா மணி, ஏழுமலை, கதிர்வேல், ராமச்சந்திரன், லட்சுமணன், திலீபன் மற்றும் ராமநாதன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், செந்தில்குமார் படுகொலை செய்யப்பட்டபோது, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ரத்தக்கரை படிந்த கத்திகள் ஆகியவற்றை, தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Niapondicherry
ShareTweetSendShare
Previous Post

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: பொது நல மனு தள்ளுபடி

Next Post

இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம்: பிஸ்வநாத் காட், கிரிடேஸ்வரி தேர்வு!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies