என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில் சிக்கிய 13 பேர் - புதுச்சேரியில் பரபரப்பு.
Jan 13, 2026, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில் சிக்கிய 13 பேர் – புதுச்சேரியில் பரபரப்பு.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 22, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி வில்லியனூர் பேக்கரியில் நிகழ்ந்த கொலை வழக்கில் 13 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வில்லியனூரில் ஒரு பேக்கரி முன்பு மார்ச் 26 -ஆம் தேதி அன்று மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் செந்தில் குமரன் என்பவர் மீது வெடி குண்டுகளை வீசியும், கத்தியால் தாக்கியும் படுகொலை செய்தனர்.

இதில், சம்பவ இடத்திலே செந்தில் குமரன் துடிதுடிக்க உயிரிழந்தார். இது தொடர்பாக, வில்லியனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, தேசியப் பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து, இந்த வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. கொலையாளிகளைத் தேடி தேசியப் பாதுகாப்பு முகமை வேகம் காட்டியது. தொடர் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், புதுச்சேரி வில்லியனூரில் குண்டு வெடிப்பு வழக்கில் 13 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நித்தியானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகள் விக்னேஷ், சிவசங்கர் ராஜா, பிரதாப், கார்த்திகேயன், வெங்கடேஷ், ராஜா மணி, ஏழுமலை, கதிர்வேல், ராமச்சந்திரன், லட்சுமணன், திலீபன் மற்றும் ராமநாதன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், செந்தில்குமார் படுகொலை செய்யப்பட்டபோது, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ரத்தக்கரை படிந்த கத்திகள் ஆகியவற்றை, தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Niapondicherry
ShareTweetSendShare
Previous Post

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: பொது நல மனு தள்ளுபடி

Next Post

இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம்: பிஸ்வநாத் காட், கிரிடேஸ்வரி தேர்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies