என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில் சிக்கிய 13 பேர் - புதுச்சேரியில் பரபரப்பு.
Jun 14, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில் சிக்கிய 13 பேர் – புதுச்சேரியில் பரபரப்பு.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 22, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி வில்லியனூர் பேக்கரியில் நிகழ்ந்த கொலை வழக்கில் 13 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வில்லியனூரில் ஒரு பேக்கரி முன்பு மார்ச் 26 -ஆம் தேதி அன்று மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் செந்தில் குமரன் என்பவர் மீது வெடி குண்டுகளை வீசியும், கத்தியால் தாக்கியும் படுகொலை செய்தனர்.

இதில், சம்பவ இடத்திலே செந்தில் குமரன் துடிதுடிக்க உயிரிழந்தார். இது தொடர்பாக, வில்லியனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, தேசியப் பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து, இந்த வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. கொலையாளிகளைத் தேடி தேசியப் பாதுகாப்பு முகமை வேகம் காட்டியது. தொடர் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், புதுச்சேரி வில்லியனூரில் குண்டு வெடிப்பு வழக்கில் 13 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நித்தியானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகள் விக்னேஷ், சிவசங்கர் ராஜா, பிரதாப், கார்த்திகேயன், வெங்கடேஷ், ராஜா மணி, ஏழுமலை, கதிர்வேல், ராமச்சந்திரன், லட்சுமணன், திலீபன் மற்றும் ராமநாதன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், செந்தில்குமார் படுகொலை செய்யப்பட்டபோது, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ரத்தக்கரை படிந்த கத்திகள் ஆகியவற்றை, தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: pondicherryNia
ShareTweetSendShare
Previous Post

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: பொது நல மனு தள்ளுபடி

Next Post

இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம்: பிஸ்வநாத் காட், கிரிடேஸ்வரி தேர்வு!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies