மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: பொது நல மனு தள்ளுபடி
Jul 26, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: பொது நல மனு தள்ளுபடி

Web Desk by Web Desk
Sep 22, 2023, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுனில் அஹ்யா என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இவிஎம் இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் மூலக்கூறுகளை வழங்க வேண்டும் என்று அப்போது மனுதாரர் கோரிக்கை விடுத்தித்தார். இது தொடர்பாக தாம் 3 முறை தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என எனது புகார் தெரிவித்தார்.

இந்த வழக்கில், இரு தரப்பினும் ஏற்கனவே, தங்களது வாதத்தை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, அரசியல் சாதனத்தை மீறி தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்பதற்கு எந்தவித ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை. தேர்தல்களை தேர்தல் ஆணையமே நடத்தி வருகிறது. அதில் ஏதாவது குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆனால், அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Tags: supreme courtevm
ShareTweetSendShare
Previous Post

உதயநிதிக்கு எதிரான குற்றவழக்கு : விசாரணை அதிகாரி நியமனம் !

Next Post

என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில் சிக்கிய 13 பேர் – புதுச்சேரியில் பரபரப்பு.

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies