அமித் ஷா தலைமையில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31 வது கூட்டம்!
Oct 26, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித் ஷா தலைமையில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31 வது கூட்டம்!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31 வது கூட்டம் நாளை நடைபெற உள்ளது .

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நாளை நடைபெற உள்ள வடக்கு மண்டல கவுன்சிலின்31-வதுகூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித்ஷா தலைமை நடைபெற உள்ளது.

வடக்கு மண்டல கவுன்சிலில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகம், பஞ்சாப் அரசுடன் இணைந்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

வடக்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்தில் மாநிலங்களின் முதல்வர்கள், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கயுள்ளனர்.

இந்த கூட்டத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழில்கள், நீர், மின்சாரம் மற்றும் பொதுவான நலன்கள் தொடர்பான இதர பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 இன் பிரிவு 15, 22 இன் கீழ் 1957ஆம் ஆண்டில் ஐந்து மண்டல கவுன்சில்கள் நிறுவப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் இந்த ஐந்து மண்டல கவுன்சில்களின் தலைவராகவும், மாநில முதல்வர்கள் மற்றும் அந்தந்த மண்டல கவுன்சிலில் சேர்க்கப்பட்ட யூனியன் பிரதேசங்களின் நிர்வாகி, துணை நிலை ஆளுநர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

பா.ஜ.க. கார்யகர்த்தாக்கள் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு!

Next Post

பொருளாதார நெருக்கடியின் விளம்பில் பாகிஸ்தான்!

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies