10 புலிகள் உயிரிழப்பு: தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரணை!
Jul 26, 2025, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 புலிகள் உயிரிழப்பு: தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரணை!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் புலிகள் உயிரிழப்பு குறித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் சின்னக்குன்னூர், எமரால்டு, நடுவட்டம், கார்குடி உள்ளிட்ட வனப்பகுதிகளில், கடந்த ஒரு மாதத்தில் 10 புலிகள் உயிரிழந்தன. இது வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இயற்கையான மரணம், மின்சாரம் தாக்கி உயிரிழத்தல், விஷம் வைத்துக் கொல்லப்படுதல் போன்றவற்றால் புலிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது எனக் காரணத்தை அடுக்காமல், ஒரு புலி கூட பலியாகவில்லை எனக் கம்பீரமாக வனத்துறை மார்தட்டுவது எப்போது எனக் கேள்வி எழுப்பிய விலங்குகள் நல ஆர்வலர்கள், புலிகள் உயிரிழப்பு குறித்து, உயர்மட்டக் குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் புலிகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த டேராடூனில் இருந்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று ஊட்டிக்கு நேரில் வர உள்ளனர். இந்த குழுவில் தேசிய புலிகள் ஆணையத்தின் குற்ற பிரிவு ஐ.ஜி. மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

இவர்கள் புலிகள் இறந்து கிடந்த, முதுமலை புலிகள் காப்பக சீகூர் வனச்சரகம், நடுவட்டம், கார்குடி, எமரால்டு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும், முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை அறிக்கையைத் தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்புவார்கள். இதனைத்தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

Tags: tigerooty tiger mystery
ShareTweetSendShare
Previous Post

பொருளாதார நெருக்கடியின் விளம்பில் பாகிஸ்தான்!

Next Post

மாபெரும் தூய்மைப்பணி: மத்திய அரசு அழைப்பு

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies